ஜெ. மரணம் மர்மம் குறித்து மாநில அரசு விசாரணை: மத்திய அமைச்சர் தகவல்!
டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றும், அரசின் அறிக்கைக்கு பிறகு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய…
டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றும், அரசின் அறிக்கைக்கு பிறகு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய…
பஞ்சாப், நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து மாநில முதல்வராக அம்ரிந்தர்சிங், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 117…
டில்லி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோவனத்துடன் கைகளில் மண்டை ஓடு…
சென்னை, டில்லியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சரவணன் கொலை மற்றும் முத்துகிருஷ்ணன் மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக…
டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைதான் செய்துகொண்டிருக்கிறார் என்றும் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் டில்லி தெற்கு துணை காவல் ஆணையர் ஈஷ்வர்…
டில்லி : டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம சாவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற…
ஜெய்ப்பூர், இந்து புராண, இதிகாசங்கள் மூலம் வங்கி நிர்வாகவியல் பாடங்களை நடத்த ராஜஸ்தான் பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. தற்போது வங்கியியல், நிதியியல், நிர்வாகவியல் போன்ற படிப்புகளில் வெளிநாட்டினர்…
டில்லி: சமீபத்தில் நடந்த சட்டபேரவை பொதுத்தேர்தலில் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ள கோவாவில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13…
டில்லி, டில்லி ஜவஹ்ர்லால் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகன் மரணத்தில் மர்மம்…