Category: இந்தியா

இன்று 21வது நாள்: தலைநகரில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டெல்லி, தலைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இன்று 21வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தின்போது தமிழக விவசாயிகள் பாதி…

மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வது ஏன்? கட்ஜு கேள்வி

வாஷிங்டன், தமிழக விவசாயிகள் டில்லியில் இன்று 21வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் போராட்டத்தில்…

ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் உயர்வு: ஆனால் தனியார் வங்கிகளைவிட குறைவுதான்!

டில்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. . ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர், உர்ஜித் படேல், 2016.…

ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க நெடுஞ்சாலை! மோடி திறந்து வைத்தார்!!

ஸ்ரீநகர், காஷ்மீரில் ஆசியாவின் மிகநீளான குகை நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த குகை நெடுஞ்சாலை ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சுமார்…

கால்வாயில் இருந்து 12 உடல்கள் மீட்பு: ஹரியானாவில் அதிர்ச்சி

ஜின்ட், ஹரியானாவில் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் 12 உடல்களும், 4 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டது. இது அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹரியான மாநிலத்தில்…

‘‘சிறந்த மாட்டு இறைச்சி கூடங்களை தொடங்குவேன்’’!! கேரளாவில் பாஜ வேட்பாளர் பிரச்சாரம்

மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர் முஸ்லிம் லீக் தலைவர் அகமது மரணம் அடைந்ததை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பாஜ…

ஐ.ஐ.எம் ஊழியர்கள் 100 பேர் கட்சியில் இணைந்தனர்!! பாஜ போலி அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) பணியாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் 100 பேர் கடந்த 26ம் தேதி பாஜக.வில் இணைந்ததாக செய்திகள் வெளியாயின.…

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த போதை மாணவர்கள் கைது

டில்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை பின்தொடர்ந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, நேற்று (ஏப்ரல் 1ஆம்…

கோயிலுக்குள் ஊனமுற்ற சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்-மக்கள் தர்ம அடி

புபனேஸ்வர், ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவில் அமைந்துள்ளது.…

மகனுக்காக  அமைச்சரவையை மாற்றி அமைத்த சந்திரபாபு நாயுடு- ஆந்திராவில் சலசலப்பு

விஜயவாடா: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையை இன்று மாற்றி அமைத்துள்ளார். இதில் 10 பேர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்…