Category: இந்தியா

இந்தியாவில் காதல் மரணங்கள்! அதிரவைக்கும் சர்வே!

டில்லி : இந்தியாவில் கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் பின்னால் பெரும்பாலும் இருப்பது காதல் விவகாரம்தான். மத்திய அரசு வெளியிட்டுள்ள…

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட…

ரூ. 500, 1000 மாற்ற வாய்ப்பு முடிந்தது!! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை கெடு

டெல்லி: பணமதிப்பிழப்பை கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய மக்கள் தங்களிடம் இரு ந்த பழைய ரூ. 500 மற்றும் ஆயிரம் ரூபாய்…

உ.பி. போல் பெங்களூருவிலும் மாட்டு இறைச்சி கூடங்களை மூட வேண்டும்!! இந்துத்வா அமைப்புகள் போர்க்கொடி

பெங்களூரு: உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கையால் அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது. இதை முன்னுதாரணமாக கொண்டு பெங்களூருவில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு…

ஜின்னா வீட்டை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் – பாகிஸ்தான் கோரிக்கை!

மும்பை, மும்பையிலிருக்கும் ஜின்னாவின் வீட்டை இடித்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பரப்பும் கட்டடம் எழுப்ப வேண்டும் என பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா பேசினார். கடந்த மார்ச்…

தலாய்லாமாவை அனுமதிப்பதா: இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை!

பெய்ஜிங் அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை இந்தியா அனுமதித்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது. அந்தமாநிலத்தில் தலாய் லாமா வரும்…

இந்தியா முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

டில்லி, நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் 300 இடங்களை அமலாக்கத்…

ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்த செலவில் மருத்துவம்- மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

டில்லி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களும் இனி மருத்துவ பயன் அடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற…

திருநங்கை யாஷினி சப்-இன்ஸ்பெக்டர் ஆனது எப்படி? பரபரப்பு தகவல்கள்…

சென்னை, இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் முதன்முறையாக டிரெயினிங் முடித்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி…

கோபம் காட்டியதால் சாக்ஷி தோனியை வறுத்தெடுக்கும் இந்துத்துவா வாதிகள்!

டில்லி, தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரது மனைவி சாக்ஷி தோனி மத்திய அரசை கடிந்துகொண்டார். இதையடுத்து இந்து அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் சொல்லமுடியாத வார்த்தைகளில்…