Category: இந்தியா

பதுச்சேரி: கிரன்பேடியால் குழப்பம்! நாராயணசாமி டென்சன்!

புதுச்சேரி, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கவர்னராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் கிரன்பேடி உள்ளார். அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அடிக்க நிர்வாக ரீதியான…

சாயம் வெளுத்தது: பாஜகவுக்கு சாதகமாக எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள்!

போபால், பாஜகவுக்கு வாக்குகள் விழும்படி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.மத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் 9…

போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்! டில்லியில் ஸ்டாலின் பேட்டி!

டில்லி, கடந்த 19 நாட்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக்…

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் ஸ்டாலின்! நேரில் ஆதரவு

சென்னை: தலைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று…

விமானத்தில் பயணிக்க முடியாமல் தவிக்கும் “செருப்படி” எம்.பி.!

மும்பை, விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனை எம்.பிக்கு விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற தடை விதித்துள்ளன. இதன் காரணமாக அவர் வெவ்வேறு வழிகளில், விமான…

ஜியோ இலவச சலுகை திட்டம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில சேர ஏப்ரல் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோ பிரைம் திட்டத்தில் இது வரை 72 மில்லியன் பேர்…

43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர் நஷ்டம்! மூடத் திட்டமா?

டில்லி, நாட்டில் உள்ள 43 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின்…

‘இலவச சேவை’ 15 நாள் நீட்டிப்பு! மேலும் 3மாதம் சலுகை… ஜியோ அதிரடி

டில்லி, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. தற்போது வழங்கி வரும் இலவச சேவையை மேலும் 15 நாட்கள் நீட்டித்துள்ளது. ஜியோவின் பிரைம் மெம்பர்ஷிப்பில் சேராத…

 70 மாணவிகள் நிர்வாணப்படுத்தப்பட்ட கொடுமை!

லக்னோ: மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய சம்பவம் உ.பியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி என்ற இடத்தில்,…

பணமதிப்பிழப்பு காலத்தில் அதிக டெபாசிட்!! 18 லட்சம் பேர் சிக்கினர்

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு தொடர்பு இல்லாமல் கூடுதல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று லோக்சபாவில் மத்திய அரசு…