நீதிபதியை செருப்பால்அடித்த பாலியல்குற்றவாளி
வயநாடு: கேரள மாநிலத்தில், நீதிபதியை பாலியல் குற்றவாளி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற…
வயநாடு: கேரள மாநிலத்தில், நீதிபதியை பாலியல் குற்றவாளி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற…
டெல்லி: பிஎஸ்-3 வாகனங்களை நாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலம் இந்திய வாகன உற்பத்தித் துறையை ஆட்டம்…
மும்பை: பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் கழித்து ரூ. 7.5 லட்சம் பணத்தை மாற்ற பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டும் தீர்வு…
டெல்லி: 7 விமானநிலையங்களில் பயணிகள் கை லக்கேஜ்களுக்கு முத்திரை மற்றும் சீல் வைப்பது நாளை முதல் நிறுத்தப்படுகிறது. இந்திய விமானநிலையங்களில் பயணிகள் விமான பயணத்தின் போது கையில்…
டில்லி, சுகாதாரமான நாப்கின்களுக்கு முழுவரி விலக்கு அளிக்கவேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக…
அகமதாபாத், குஜராத்தில் பசுவதை செய்தால் பிணையில் வரமுடியாத குற்றமாக கருதி, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் விலங்குகள் பாதுகாப்புத் தொடர்பாக குஜராத்…
டில்லி, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி உள்ளது. இன்று இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டும்…
டில்லி, இந்தியாவில் வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் அதிகம் என்பதால் சொந்த வீடு கட்டவேண்டும் என நினைப்பவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. வீட்டுக்கடன் பெற்றவர்களிடத்திலும், அதற்காக விண்ணப்பித்தவர்களிடத்திலும் India…
டில்லி, நாடெங்கிலும் 128 புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம்…
சென்னை, மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையால் பிஎஸ் 3 தரச் சான்று இருக்கும் வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இந்தத் தரச்சான்று…