ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரின் சந்தேகங்களுக்கு தீர்வு….
மும்பை: சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் 15ம் தேதி…
மும்பை: சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் 15ம் தேதி…
பாட்னா: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு போட்டியாக டிஎஸ்எஸ் என்ற அமைப்பை லாலு பிரசாத் யாதவ் மகன் தொடங்கியுள்ளார். பீகார் சுகாதார துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்…
17.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பேருந்து கட்டணம் ஒரு ரூபாய்தான். அதாவது சென்னையி்ல இருந்து மதுரைக்கு (425 கி.மீ தூரத்துக்கு) வெறும் 24 ரூபாய்தான் ஆகும். நம்ப முடியவில்லையா?…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மெக்கோவாவில் பிரஜ்யோதி ஐடிஏ கலாச்சார மையத்தில் நடந்த விழாவில் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்துகொண்டார். அப்போது அஸ்ஸாம் ரைபில்ஸில்…
மும்பை: மும்பையில் உள்ள கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தில் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டோனி கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு…
லக்னோ: உ.பி. தேர்தலில் பாஜ ஆட்சி அமைந்து முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றுள்ளார். அப்போது முதல் சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூடி வருகிறார். மேலும் இறைச்சி…
டெல்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக ம.பி. பிந்த் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள…
டில்லி, தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளாக நடைபெற்று வருகிறது. தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அனைத்து மாநில விவசாயிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து…
டில்லி, தலைநகர் டில்லியில் இன்று 21வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களை அதிமுக அம்மா (சசி அணி) கட்சியை சேர்ந்த தம்பித்துரை…
டில்லி: நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.…