Category: இந்தியா

8 வயதில் திருமணம்…20வது வயதில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பெண்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், 8 வயதில் திருமணம் செய்து கொண்ட சிறுமி தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ.,…

ஜி.எஸ்.டி.யால் நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்பது அர்த்தமற்றது!! நிதிஆயோக் உறுப்பினர் பேச்சு

டெல்லி: ஜிஎஸ்டி.யால் நாட்டின் மொத்த உற்பத்தி 1.5 சதவீதம் உயரும் என்பது அர்த்தமற்றது. மேலும் அமல்படுத்தப்பட்டிருப்பது முறையான ஜி.எஸ்.டியே இல்லை என்று நிதிஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய்…

இந்திய தேர்தல் கமிஷனுக்கு புதிய ஆணையர்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் உட்பட மூவர் உள்ளனர். இதில் தலைமை தேர்தல் ஆணையராக டாக்டர் நசீம் சைதி உள்ளார். மற்ற இரு இடங்கள்…

ஜிஎஸ்டி வரியால் நமக்கு எதில் லாபம்

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தெந்த பொருட்களுக்கு லாபம் அல்லது நஷ்டம் அடைய இருக்கிறோம் என்பதைப் பார்ப்போம்.…

ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய வெப்ஸைட்: அரசு அறிவிப்பு

டில்லி, ஜிஎஸ்டி குறித்த மக்களின் சந்தேங்களை போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு புதிய வெப் சைட்டுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாநில மொழிகளில் விவரங்கள் இல்லாததால்…

காட்டில் சிங்க கூட்டத்தின் நடுவே, குழந்தை பெற்ற பெண்!

ஜபார்பாத், குஜராத்தில் பிரசவத்துக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட பெண், நடுக்காட்டில், சிங்கங்கள் வழி மறித்ததால், ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்றார். இந்த பரபரப்பான, பதற்றமான பிரசவம் குஜராத்தில் உள்ள…

ஜிஎஸ்டி: சுதந்திரம், ஜனநாயகம் சவக்குழிக்குள் தள்ளப்பட்டுள்ளது! மம்தா பாய்ச்சல்

‘ கொல்கத்தா, நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மோடி அரசு பிடிவாதமாக அமல்படுத்தி…

படைகள் குவிப்பு: இந்திய- சீன எல்லையில் பதற்றம்!

இந்திய, சீன எல்லையில் இரு நாடுகளும் தங்களது படை வீரர்களை குவித்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய…

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்!

டில்லி, நாடு முழுவதும் ஒரே வகையான வரியை அமல்படுத்தும் நடைமுறையான ஜிஎஸ்டி வரிமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் காரணமாக சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத…

நிர்மலா ஜோஷியை மீண்டும் மரணமடைய வைத்த நெட்டிசன்கள்

பேஸ்புக்கில் பதிவிடும் பெரும்பாலானவர்களின் நோக்கம், எதையாவது எழுதி ஏகப்பட்ட லைக்கை அள்ளிவிட வேண்டும் என்பதுதான். அதற்காக எதையும் எழுதத் தயாராக இருக்கிறார்கள். இந்த லைக் போதையால்தான் சமீப…