Category: இந்தியா

பாஜக தலைவர்களை எதிர்த்த பெண்  காவல் அதிகாரி இடமாற்றம்

புலந்த் சாகர், உ.பி. உ.பி. மாநிலத்தில் காவல் துறையினரை பணிபுரிய விடாமல் தொல்லை செய்த 5 பாஜக பிரமுகர்களை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்…

ஜிஎஸ்டி : ரூ 20 அதிகம் வாங்கிய டி டி ஈ வைரலாகும் வீடியோ

அகமதாபாத் ஜிஎஸ்டி காரணமாக குஜராத் குவீன் ரெயிலில் ரூ 20 அதிகம் வசூலித்த டி டி ஈ பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஜூலை ஒன்றாம்…

அத்தியாவசிய மருந்துகளுக்கு ஆகஸ்ட் வரை ஜிஎஸ்டி கிடையாது

டில்லி அத்தியாவசிய மருந்துக்களை ஆகஸ்ட் வரை முன்பிருந்த விலையிலேயே வாங்கிக்கொள்ளலாம் என மருந்து விற்பனைத்துறை அறிவித்துள்ளது. நேற்று முதல் அமுலான ஜிஎஸ்டியில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12% வரியும்,…

அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர் : பாஜக பிரமுகர் கைது

ராம்கர், ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதால் ஒரு இஸ்லாமியரை ஒரு கும்பல் தாக்கிக் கொன்றது. அது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர்…

உ. பி : பெண்மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு

லக்னோ உ. பி. ரேபரேலியில் வசிக்கும் ஒரு பெண் மீது நான்கு முறை ஆசிட் வீசப்பட்டுள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பது கூடுதல் தகவல் ஆகும்…

ஜி எஸ் டி : உலகிலேயே அதிக வரிவிகிதம் இந்தியாவில் தான்

டில்லி சமீபத்தில் அமுலான ஜிஎஸ்டி யினால் உலகிலேயே அதிக வரிவிகிதம் உள்ள நாடாக இந்தியா உள்ளது கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டது தெரிந்ததே.…

விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : இளைஞர் கைது

மும்பை விமானத்தில் தனது பேண்ட் ஜிப்பை திறந்து வைத்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை கண்ட இடங்களிலும் தொட்டு அத்து மீறிய இளைஞர் கைது பங்களூரு – மும்பை…

மசூதியால் ஒலி மாசு ஏற்படுகிறது!! ஐசிஎஸ்இ பாடப் புத்தகத்தில் விஷமம்

டெல்லி: ஐசிஎஸ்இ எனப்படும் இந்திய மேல்நிலைக் கல்வி சான்றிதழ் அமைப்பு சார்பில் 6ம் வகுப்பு பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒலி மாசு குறித்த…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்துவிட்டது: மோடி

டெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என பிரதமர் மோடி பேசினார். சார்ட்ர்டு அக்கவுன்டன்ட்டுகள் நிறுவன தின விழா டெல்லி இந்திரா…

இந்தியாவின் முதல் வாக்காளர் ‘சதம்’ அடித்தார்!!

சிம்லா: சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில் முதல் ஓட்டு போட்டவருக்கு இப்போது வயது நூறு ஆகிறது. இதை ஒரு கிராமமே கொண்டாடியது. இமாச்சல பிரதேசம் கின்னாவுர்…