Category: இந்தியா

அசாம் வெள்ளம் : 2.75 லட்சம் மக்கள் அவதி

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர் அசாம் மாநிலத்தின் சுபன்ஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட கடும்…

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் பதவியேற்றார்!

டில்லி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே. வேணுகோபால் இன்று பதவி ஏற்றார். ஏற்கனவே தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல்ரோத்தகி ஓய்வு பெற்றதை தொடர்ந்து கே.கே.வேணுகோபாலை மத்தியஅரசு…

ஜி எஸ் டி : ஏழு ஊகங்களும், அதன் உண்மைகளும்

டில்லி வருமானத்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா சமீபத்தில் அமுலான ஜிஎஸ்டி பற்றி உலவி வரும் ஊகங்களையும் அதைப் பற்றிய உண்மைகளையும் விளக்கியுள்ளார். ஜி எஸ் டி அமுலானதிலிருந்தே…

‘செஃல்பி’ மோகம்: 3 மாணவிகள் உட்பட 4 பேர் அணையில் மூழ்கி பலி!

வார்தா: ‘செஃல்பி’ மோகத்தின் காரணமாக சுற்றுலா வந்த 3 நர்சிங் மாணவிகள் உள்பட 4 பேர் அணை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். மகாராஷ்டிரா மாநிலம் மகா…

வீடுகள் விற்பனை : நாடு முழுவதும் கடும் சரிவு

டில்லி ஜனவரி முதல் மே வரை ஐந்து மாதங்களில் வீடுகளின் விற்பனை 40%க்கு மேல் சரிந்துள்ளது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ப்ராப் ஈக்விடி நாட்டின் முக்கிய…

அமித்ஷா : கண்டனத்துக்குள்ளான கோவா விமான நிலையப் பொதுக்கூட்டம்

டபோலிம், கோவா கோவா மாநில டபோலிம் விமானநிலையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு வரவேற்பு பொதுக் கூட்டம் நடைபெற்றதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கடந்த சனிக்கிழமை அன்று…

மோடியின் வெளிநாட்டு பயணம் இதுவே குறைவாம்!! அமித்ஷா வருத்தம்

பனாஜி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சென்ற நாடுகளை விட மோடி குறைவான நாடுகளுக்குத்தான் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவாவில் பா.ஜ.…

ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிடவேண்டும்: மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

டெல்லி: ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொது தளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள…

சகுனத் தடையாம்: அத்தி மரங்களை  வெட்டி அழிக்க உத்தரவிட்டார் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்!

அத்தி மரங்கள் சகுனத்தடை ஏற்படுத்துபவை என்பதால் அவற்றை வெட்டி அழிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதியநாத் உத்தரவிட்டுள்ளார் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேசத்தில்…

வீட்ல சமைச்சு சாப்பிட்டா வரி கிடையாதே!: அமைச்சர் நிர்மலாவின் திமிர் பேச்சு

சென்னை: வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு வரி ஏதும் அரசு விதிக்கவில்லையே என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிர்த்தனமாக கருத்து தெரிவத்திருப்பதற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. நாடு முழுவதும்…