Category: இந்தியா

எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு: டில்லியில் விவசாயிகள் செருப்படி போராட்டம்!

டில்லி, தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யுகொண்டு வரும் வேளையில், தமிழக எம்எல்ஏக்களுக்கு அதிரடி சம்பள…

மாதவிடாய் முதல்நாளில் விடுப்பு: மாத்ருபூமி தொலைக்காட்சி அறிவிப்பு

இந்தியாவில் பெண்மையை போற்றும் வகையில், பெண்களின் மாதவிடாய் நாட்களில் முதல்நாள் விடுமுறை அளித்து பல்வேறு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது, கேரளாவில் பிரபல மலையாள…

மகாராஷ்டிரா : காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர் மரணம்

பிலார், மகாராஷ்டிரா காந்தியின் உயிரை 1944ஆம் வருடம் கோட்சேயிடம் இருந்து காத்த மகாராஷ்ட்ராவை சேர்ந்த பிக்கு தாஜி பிலாரே மரணம் அடைந்தார். மகாத்மா காந்தி கோட்சேயால் ஏற்கனவே…

பழைய நோட்டு விவகாரம்:  ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காந்திநகர். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட பழைய நோட்டுக்களை, புது நோட்டாக மாற்றித் தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், உத்தரவிட்டுள்ளது.…

ஜி.எஸ்.டி இல்லாமல் பொருட்களை விற்றால் 5 ஆண்டு சிறை! மத்தியஅரசு

டில்லி, நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பில் இல்லாமல்…

நாட்டின் 14வது ஜனாதிபதி யார்? இன்று மாலை தெரியும்

டில்லி: ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு இன்று எண்ணப்படுகிறது. அதையொட்டி நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது இன்று மாலை தெரிய வரும். 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான…

பாகிஸ்தானில் புதைக்கப்பட்டுள்ள சீன அணுகுண்டுகள்: முலாயம்சிங் தகவல்

டில்லி சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று தனது பாராளுமன்ற உரையில் பாகிஸ்தானில் இந்தியாவைத் தாக்க அணுகுண்டுகளை சீனா புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். நேற்று ராஜ்யசபாவில் சமாஜ்வாதி…

நீட்: தமிழக அமைச்சர்கள் குழு டில்லியில் முகாம்! வெற்றியோடு திரும்புவார்களா?

டில்லி, மருத்துவப்படிப்புக்கு நடைபெற்றுள்ள அகில இந்திய நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழகத்தை சேர்ந்த 5 அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளார்கள். மருத்துவ சேர்க்கைக்கான…

பார்லி: எம்.பி.க்கள் உணவருந்தும் கேண்டீன் சாப்பாட்டில் சிலந்தி

டில்லி: பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள, கேன்டீனில் மூத்த அதிகாரி சாப்பிட்ட பொங்கலில் சிலந்தி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும்…

கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சி.பி.ஐ சம்மன்

டில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதி…