Category: இந்தியா

‘கலாம் மணி மண்டபம், தேசிய நினைவகம்’ பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமேஸ்வரம்: அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாளான இன்று, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கலாம் தேசிய நினைவகத்தையும்…

இரண்டு வருடங்களுக்கு முன் பதிந்த பதிவுக்கு அர்னாப் மேல் வழக்கு : கர்நாடகா அமைச்சர்

பெங்களூரு இரண்டு வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு செய்திக்காக அர்னாப் கோஸ்வாமி மேல் கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2015ஆம் வருடம் மார்ச்…

நீட் எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் கனிமொழி தலைமையில் மனித சங்கிலி!

டில்லி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் கூட்டண கட்சியினர் இந்த…

தூர்தர்ஷன் புதிய ‘லோகோ’ போட்டி: சிறந்த வடிவமைப்புக்கு 1 லட்சம்!

டில்லி, மத்திய அரசின் செய்தி தகவல் தொடர்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து புதிய லோகோ வடிவமைப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு…

16 மணி நேரத்தில் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார் நிதிஷ்குமார்!

பாட்னா, பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பாரதியஜனதா ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வர் பதவியை பிடித்துளாளர். அவருக்கு கவர்னர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமாணம்…

நிதிஷ் ஆர்எஸ்எஸ் உடன் சேர்ந்துவிட்டார் ! லல்லு குற்றச்சாட்டு

பாட்னா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று மாலை திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், நிதிஷ்குமார்மீது கொலை…

ராமேஸ்வரம்: அப்துல்கலாம் மணி மண்டபத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

ராமேஸ்வரம்: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபத்தைத்தை ராமஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில்…

பீஹாரில் பா.ஜ.க. ஆட்சி?

லாலு பிரசாத் யாதவுடனான மோதலை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆகும் முயற்சியில் இருப்பதாக செய்திகள்…

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா!

பாட்னா, பீகாரில் நிதிஷ்குமாருக்கும், லல்லுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : டில்லிக்கு மோப்ப நாய்களை அனுப்பும் ராணுவம்

டில்லி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய ராணுவம் 35 மோப்ப நாய்களை டில்லி போலீசாருக்கு அனுப்புகிறது. தில்லியில் தீவரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.…