கேரளாவில் பரபரப்பு: என்ஆர்ஐ கடத்த முயன்ற பா.ஜ.க தலைவர் கைது!
மலப்புரம், கேரளா மாநிலம் மலப்புரத்தில் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடத்த முயன்றதாக பாஜக தலைவர் உட்பட 7 பேரை கேரள போலீசார் கைது…
மலப்புரம், கேரளா மாநிலம் மலப்புரத்தில் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடத்த முயன்றதாக பாஜக தலைவர் உட்பட 7 பேரை கேரள போலீசார் கைது…
டில்லி, நாட்டில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதிர் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.…
கொழும்பு, இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவை என்ற இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் தொடர் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள்…
மொரெனா. மத்தியப் பிரதேசம் வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரவின் யாதவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவ…
கவுகாத்தி, வடமாநிலங்களில் சமீப காலமாக பெரும் மழை பொழிந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அசாம் மாநிலம் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் அசாமில்…
டில்லி பா ஜ க உறுப்பினர் அனுராக் தாக்கூர் பாராளுமன்றத்தில் மொபைலில் படம் எடுத்ததற்கு சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தார். ஜூலை மாதம் 24ஆம் தேதி அன்று சபாநாயகர்…
டில்லி கடந்த 2015ஆம் வருடம் ஜெட்லியால் கெஜ்ரிவால் மீது போடப்பட்ட மானநஷ்ட வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டதாக ஜெத்மலானி கூறியுள்ளார். இது…
கவுகாத்தி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்காக உணவு பொருட்களை மூட்டை தூக்கி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அசத்தி உள்ளார் அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோதி.…
ஐதராபாத் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் அகால மரணங்களை தடுக்க ஹோமம் வளர்ததற்கு சி பி ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு ஏற்கனவே மருத்துவமனைக்கு…
திருவனந்தபுரம், கேரளாவில் அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால், வரும் 1ந்தேதி சம்பளம் கிடையாது என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. இது…