Category: இந்தியா

புதிதாக வரி செலுத்வோர் எத்தனை பேர்?: பிரதமர், அமைச்சர்களுக்குள் குழப்பம்

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு பின் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில்…

பெங்களூரு: பள்ளியில் ஆசிரியைக்கு தீ வைத்து எரித்த மர்ம ஆசாமி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மகடி தாலுக்கா பள்ளியில் சுனந்தா (வயது 50) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக…

சுதந்திர தின விழாவில் பிரதமருக்கு பின்னால் நிற்க ராணுவ அதிகாரிக்கு தடை!!

டில்லி: டில்லியில் வருடந்தோறும் நடக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் செங்கோட்டையில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். அவ்வாறு பிரதமரை உரையாற்ற அழைத்து வந்து, உரை முடியும் வரை…

கோராக்பூரில் மேலும் 34 குழந்தைகள் பலி

கோராக்பூர்: கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் கடந்த 3 தினங்களில் மேலும் 34 குழந்தைகள் இறந்துள்ளனர். உ.பி. மாநிலம் கோராக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவமனையில் கடந்த…

வட்டி மானியத்துடன் பயிர்க்கடன் பெற ஆதார் எண் கட்டாயம்! ரிசர்வ் வங்கி

டில்லி, விவசாயிகள் வட்டி மானியத்துடன் பயிர்க்கடன் பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய்…

குஜராத்தில் சோகம்: பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 220 பேர் பலி!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 220 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் பரவி வரும்…

ரோட்டில் நமாஸ் பண்ணுவதை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்துகிறேன் : உ பி முதல்வர்

லக்னோ உ பி முதல்வர் யோகி, தம்மால் சாலையில் ஈத் தொழுகை நடைபெறுவதை தடுக்க முடியாத போது, காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது என…

கோரக்பூர் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் அமைச்சருக்கு தெரியும் – ஆக்சிஜன் விற்பனையாளர்

கோரக்பூர் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய அனைத்து ஆவணங்களும் அமைச்சரவைக்கு அனுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

காவிரி வழக்கு: தமிழகத்திற்கு பாதிப்பில்லாமல் கர்நாடகா அணை கட்டலாம்! உச்சநீதி மன்றம்

டில்லி, காவிரி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணை யின்போது, தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம் என உச்சநீதி மன்றம்…

சுதந்திர தின விழாவுக்கு வராதது ஏன் ? அதிகாரிகளுக்கு கிரண் பேடி நோட்டிஸ்

பாண்டிச்சேரி பாண்டிச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி சுதந்திர தின விழாவுக்கு வராத அரசு அதிகாரிகளுக்கு மூன்று நாட்களுக்குள் காரணம் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.…