Category: இந்தியா

பிரதமரை விமர்சித்த நீதிபதிகளுக்கு பிரபல வழக்கறிஞர் நாரிமன் பாராட்டு

டில்லி அரியானா கலவரங்களை முன்கூட்டியே தடுக்காத மத்திய அரசையும் அரியானா அரசையும் தைரியமாக விமரிசித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை புகழ்பெற்ற வழக்கறிஞர் நாரிமன் பாராட்டியுள்ளார். ஃபாலி சாம்…

தொடரும் கொடூரம்: அரேபிய முதியவருக்கு நிக்காஹ் செய்துவைக்கப்பட்ட சிறுமி: மீட்க தவிக்கும் தாய்

ஐதராபாத் ஓமன் முதியவர் ஒருவர் தான் திருமணம் செய்துக் கொண்ட பெண்ணை திருப்பி அனுப்ப தான் செலவு செய்த பணத்தை தரவேண்டும் என கூறி உள்ளார். ஓமன்…

டோக்லாம்: இந்தியா சீனா படைகள் வாபஸ்

டோக்லாம்: இந்திய – சீனா இடையே பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்திய டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா –…

சாமியார் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்…

பஞ்ச்குலா பலாத்கார வழக்கில் தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாமியார் ராம் ரஹிம் பற்றிய அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் இதோ : சாமியார் என சொல்லப்படும் இவர் சன்யாசி…

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்த பாபா ராம் ரஹீம்

தனது பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் முதன்மை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை விவரம்…

சாமியார் கைதால் மூண்ட கலவரத்தில் இறந்தோருக்கு இழப்பீடு இல்லை – பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் சாமியார் ராம்ரஹிம் கைதையொட்டி நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு எந்த ஒரு இழப்பீட்டு தொகையையும் மாநில அரசு அளிக்காது என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். பலாத்கார வழக்கில்…

நாங்கள் சேகரித்த தகவல்களை யாரும் திருடவே முடியாது! உறுதியளிக்கும் ஆதார் ஆணையம்

டில்லி: நாம் சேகரித்து வைத்திருக்கும் ஆதார் தகவல் களை திருடவே முடியாது என்று ஆதார் ஆணையம் உறுதிப்பட தெரிவித்துள்ளது. சமீபகாலமாக தனி மனித உரிமையை பாதிக்கும் வகையில்,…

செல்ஃபி மோகம் : மகனை காக்க சென்ற பேராசிரியர் பலி…

காரக்பூர் செல்ஃபி எடுக்கச் சென்று தண்ணிரில் விழுந்த மகனைக் காக்க சென்ற பேராசிரியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஐ ஐ டி காரக்பூரில் பேராசிரியராக பணி புரிபவர்…

கோவா இடைத்தேர்தலில் முதல்வர் பாரிக்கர் வெற்றி!

பனாஜி, கோவா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் மனோகர் பாரிக்கர் சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், ஏற்கனவே நடைபெற்ற…

தவறான சேர்க்கை கடிதம் : அலைக்கழிக்கப்பட்ட மாணவர்…

புனே மாணவர் சேர்க்கைக் கடிதத்தில் மாநிலத்தின் பெயர் சரியாக குறிப்பிடப்படாததால் தவறான மாநிலத்துக்கு வந்த மாணவர் சேர்க்கையை இழந்தார். புனேவை சேர்ந்த 17 வயது மாணவர் தனியால்…