சத்தீஸ்கரில் நக்சல்கள் 2022க்குள் ஒழிப்பு : முதல்வர் தகவல் !
ராய்ப்பூர் வரும் 2022க்குள் நக்சல் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார். ராய்ப்பூரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி…
ராய்ப்பூர் வரும் 2022க்குள் நக்சல் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார். ராய்ப்பூரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி…
மும்பை நகைச்சுவை நடிகர் கிக்கு ஷர்தா என்பவர் ஒரு நிகழ்ச்சியில் ராம் ரஹிம் போல மிமிக்ரி செய்ததால் சிறை சென்றார், அவருக்கு இப்போது பாராட்டுக்கள் குவிகின்றன. பாபா…
டில்லி வருமான வரித்துறை தற்போது தங்களின் ஓய்வூதியத்தை வைப்பு நிதியில் டிபாசிட் செய்து வட்டி பெறும் முதியோர்களின் மேல் தன் பார்வையை திருப்பி உள்ளது. ஓய்வு பெற்ற…
சென்னை, ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று போக்கு வரத்து காவல்துறை கமிஷனர் அதிரடி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். மேலும், புதிய வாகனத்தை பதிவு…
டோக்லாம் சமீபத்திய டோக்லாம் நிகழ்வுக்குப் பின் இந்திய திபேத் எல்லைப்படையில் சேர சீன மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என இந்திய எல்லைக் காவல் படைத்தலைவர் உத்தரவு…
டில்லி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பரபரப்பான சூழலில், செப்டம்பர் மாதம் 2ந்தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதாக அதிமுக அம்மா, புரட்சித்தலைவி அம்மா அணியினர் அறிவித்து உள்ளனர்.…
டில்லி: ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்கா விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை…
டில்லி, கறுப்பு பணத்தை மீண்டும் ஒழிக்கும் விதமாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் வாபஸ் பெற இருப்பதாகவும், அதே நேரத்தில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டை வெளியிட…
மும்பை பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் லஞ்சம் வாங்குவது குறையும் என அரசு அறிவித்ததற்கு நேர் மாறாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கவலை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு,…
சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இணைந்த அதிமுக ஓபிஎஸ்இபிஎஸ் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள்…