Category: இந்தியா

பலாத்கார சாமியார் தெலுங்கானாவிலும் கால் பதித்துள்ளார்….

வெளிமினேடு, தெலுங்கானா சாமியார் ராம் ரஹீம் தெலுங்கானா மாநிலத்தில் வாங்கியுள்ள நிலமும் அங்குள்ள ஆசிரமும் அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம், நலகோண்டா மாவட்டத்தில் உள்ளது…

31ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட்!

சென்னை: வரும் 31ந்தேதி விண்ணில் பாய இருக்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட். இதற்கான கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு…

பலாத்காரத்தில் இறந்த சிறுமி :  எரிக்கவும் பணமில்லாத தாய் : உதவிய போலீஸ் அதிகாரி!

பெங்களூரு பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்த 5 வயது சிறுமிக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமின்றி தவித்த ஒரு தாய்க்கு போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி உள்ளார். பெங்களூரு…

அதிர்ச்சி தகவல் : மேலும் ஒரு ரெயில் விபத்து..

நாக்பூர் நாக்பூர் – மும்பை டொர்ண்டோ எக்ஸ்பிரஸ் தித்வாலா அருகே இன்று காலை தடம் புரண்டது. நாக்பூரிலிருந்து மும்பை செல்லும் டொரொண்டோ எக்ஸ்பிரஸ் இன்று காலை வாசிந்த்…

டோக்லாமில் இந்திய, சீன படைகள் வாபஸ்

இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லையில் உள்ள சிக்கிம் டோக்லாம் பகுதியில், ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை எடுத்துச்செல்லும் நோக்கில் சாலை பணிகளை சீனா செயல்படுத்தி வந்தது. தனது ராணுவ…

பலாத்கார சாமியார் மனைவியின் மர்மம்!! தண்டனைக்கும் வாய் திறக்கவில்லை

சண்டிகர்: இரு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதாவின் பாபா ராம் ரஹீம் சிங்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து…

பலாத்கார சாமியார் ஆஸ்ரமத்தில் பலர் கொன்று புதைப்பு!! முன்னாள் பாதுகாவலர் அதிர்ச்சி தகவல்

டில்லி: பலாத்கார சாமியாரின் ஆஸ்ரமத்தில் பலர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக அவரது முன்னாள் பாதுகாவலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ராம் ரஹீம் சிங்…

மத்திய பிரதேசத்தில் இந்து கோவிலுக்கு ஒலிபெருக்கி பரிசளித்த முஸ்லிம்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாடகர் சோனு நிகாம் என்பவர் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையை…

பலாத்கார சாமியாருக்கு 20 ஆண்டு சிறை: புது தகவல்

சண்டிகர்: பாலியல் பலாத்கார சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ராம் ரஹீம் சிங் தனது 2…

அமெரிக்கா வெள்ளத்தில்  சிக்கி  200 இந்திய மாணவர்கள் தவிப்பு!!

டில்லி: அமெரிக்காவின் 4வது பெரிய நகரமான ஹவுஸ்டனில் பெய்த கன மழையால் அங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் 200…