Category: இந்தியா

ஜி எஸ் டி மூலம் பெட்ரோல் விலை ரூ. 38 ஆகி விடும் : நிபுணர்கள் கருத்து !

டில்லி பெட்ரோல் டீசல் ஆகியவை ஜி எஸ் டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.38க்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் எண்ணெய்…

இந்தி பேசுவோர் மற்ற மொழிகளை மதிக்க வேண்டும் : ஜனாதிபதி

டில்லி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தி பேசும் மக்கள் மற்ற பிராந்திய மொழிகளுக்கு மரியாதை அளித்தால் தான் இந்தி மொழி வளரும் என கூறி உள்ளார். நேற்று…

சாரணர் சங்கம் என்றால் என்ன..?

தற்போது தமிழகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருவது சாரணர் சங்கம் தலைவர் தேர்தல் குறித்தே. இந்த சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற பாரதியஜனதாவை சேர்ந்த எச்.ராஜா களத்தில் குதித்துள்ளதால்…

தமிழ்நாட்டில் ஜப்பானிய தொழில் நகரம்: மோடி-அபே உடன்பாடு!

காந்திநகர், ஜப்பான் பிரதமர் அபே இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது, இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து…

புல்லட் ரெயில் ஏமாற்று வேலை : பா ஜ க ஆதரவுக் கட்சி சிவசேனா விமர்சனம்

அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் தேவையற்றது மற்றும் வெறும் ஏமாற்று வேலை என பா ஜ க ஆதரவுக் கட்சியான சிவசேனாவே எதிரிப்பு தெரிவித்துள்ளது. நேற்று இந்திய…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தியை விசாரிப்பது ஏன்? சிபிஐக்கு சிதம்பரம் கேள்வி

சென்னை, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த என்னை விசாரிக்காமல், கார்திக் சிதம்பரம்பரத்தை சிபிஐ தொல்லை செய்வது ஏன்? பா.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து…

பச்சை குத்திக் கொண்டால் வேலை கிடையாதா ? : மும்பை உச்சநீதிமன்றம் கேள்வி

மும்பை மத்திய புலனாய்வுப் பாதுகாப்பு படைக்கு பச்சை குத்திக் கொண்டவர்களுக்கு வேலை அளிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க மும்பை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய புலனாய்வுப்…

தொப்பை உள்ள போலிசா? நோ விருது  : அரசு அறிவிப்பு..

டில்லி உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளும் போலிசாருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்கப் படும் என அரசு அறிவித்துள்ளது. போலீஸ் என்றாலே தொப்பையுடன் காணப்படுபவர்கள் என்பது…

நிலம் தர மக்கள் எதிர்ப்பு : புல்லட் ரெயில் 2022ல் வருவது சந்தேகமே !

மும்பை நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நேற்று அடிக்கல் நாட்டப்பட்ட மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 2022ல் முடிவடைவது சந்தேகம் என ஒரு…

வெளிநாட்டில் 23 வருடமாக தவிக்கும் தம்பதியருக்கு இந்திய பாஸ்போர்ட் : உயர்நீதிமன்றம் உத்தரவு..

டில்லி மணிப்பூரில் இருந்து தாய்லாந்து சென்று அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து வெளிநாட்டிலேயே வாழும் தம்பதியருக்கு புது பாஸ்போர்ட் வழங்க டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது மணிப்பூரை…