Category: இந்தியா

மோடியின் புகழால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது!:  ஆர்.எஸ்.எஸ்.  

டில்லி: “வரும் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் புகழால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது” என்று ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது இது…

டில்லியில் ராணுவ வீரரை அடித்த பெண்ணுக்கு ஜாமீன்

டில்லி: ராணுவ வீரரை சராமரியாக அடித்த பெண்ணுக்கு டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டில்லி குர்கான் பகுதியை சேர்ந்தவர் ஸ்மிருதி கல்ரா (வயது 44). விவாகரத்து…

டில்லி ரியான் பள்ளி நிறுவனர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!!

மும்பை: டில்லி குர்கான் பகுதியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு பயின்ற மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்…

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பதவி ஏற்பார்!! வீரப்பமொய்லி தகவல்

ஐதராபாத்: ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும்…

நேரு வழியில் என்றும் இந்தியாவுடன் நட்புறவு : ஜப்பான் பிரதமர்…

அகமதாபாத் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தனது தாத்தா ஜவகர்லால் நேருவுடன் நட்பாக இருந்தது போல் தமது நட்பும் தொடரும் என உணர்ச்சியுடன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டுடன்…

மோடியால் 2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு! ஆர்.எஸ்.எஸ்

டில்லி, மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை காரணமாக வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டி உள்ளது.…

ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் : 200 மாணவர்கள் பணம் இழப்பு

மும்பை பாரத ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் திட்டத்தால் மும்பை பள்ளி மாணவர்கள் இரண்டு வருடம் சேமித்த தொகை முழுவதும் இழந்துள்ளனர். மும்பை செம்பூர் பகுதியில் உள்ள…

புளுவேல் கொடூரம்: தற்கொலைக்கு முயன்ற அசாம் கல்லூரி மாணவர் மீட்பு!

அசாம், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.…

காவிரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி, காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.…

மகனின்  பிணத்துடன் கொட்டும் மழையில் விரட்டப்பட்ட பெண் : ஐதராபாத்தில் அக்கிரமம் !

ஐதராபாத் இறந்த சிறுவனின் பிணத்தை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என வீட்டு சொந்தக்காரர் தடுத்ததால் நடுத்தெருவில் மகன் பிணத்துடன் கொட்டும் மழையில் ஒரு தாய் தவிக்க விடப்பட்டுள்ளார்.…