Category: இந்தியா

சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலபடுத்திய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி விருது

பெங்களூரு: கர்நாடக மாநில டி.ஐ.ஜி. ரூபாவுக்கு அம்மாநில அரசு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்ததாகவும் இதற்காக டி.ஜி.பி. சத்திய…

ஜி.எஸ்.டி.யால் மாணவர்களின் கல்விச் செலவு அதிகரிப்பு!!

டில்லி: ஜி.எஸ்.டி.யால் குழந்தைகள் கல்வி பாதிக்காது என்ற கருத்து தற்போது பொய்யாகியுள்ளது. கல்வி சேவை வழங்கும் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும்…

மலையாள நடிகர் திலீப் மனைவி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!!

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் தீலிப் மனைவி காவியா மாதவன் முன் ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும்…

தெலங்கானாவில் அர்ச்சகர்களுக்கு இனி அரசு ஊழியர் சம்பளம்!! முதல்வர் அறிவிப்பு

ஐதராபாத்: கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இனி அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதிலும் இருந்து…

ஏடிஎம்-ல் இருந்து டேட்டாவை திருடும் வெளிநாட்டு கும்பல்! பெங்களூரில் கைது!

பெங்களூர், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி வந்த வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும்…

பத்திரிகையாளர் உட்பட இருவர் கொலை: பலாத்கார சாமியாரிடம் நீதிமன்றம் இன்று விசாரணை!

பஞ்ச்குலா: பலாத்கார குற்றச்சாட்டு காரணமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் குர்மித்ராம் ரஹீம் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது. அவரது தேரா சச்சா…

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு! மத்தியஅரசு

டில்லி, மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் அவசியம் என வலியுறுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து வங்கி பரிவர்த்தனை…

பெற்றோர்களை பாதுகாக்க அஸ்ஸாம் அரசு புதிய சட்டம்!

திஸ்பூர், பெற்றோர்களை பாதுகாக்கும் பொருட்டு அசாம் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை வயதான காலத்தில் பாதுகாக்க மறுத்தால் அவர்களது…

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு

அந்தமான், அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமான ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு ஆகி உள்ளது. வங்காள…

அயோத்தி ராமஜென்மபூமி தலைமை பூசாரி காலமானார்!

லக்னோ, உ.பி.யில் சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள ராமர்கோவிலின் தலைமை பூசாரி மோகந் பாஸ்கரதாஸ் காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் அதிகாலை 3 மணி…