Category: இந்தியா

பெங்களூருவில் சிகரெட், பீடி தனித்தனியாக விற்க தடை!!

பெங்களூரு: கர்நாடகாவில் சிகரெட், பீடியை மொத்தமாக பாக்கெட் அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும். தனித்தனியாக உதிரியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக…

சக தொழிலாளியை காக்கச் சென்ற மூவர் கழிவு நீர் தொட்டியில் மரணம்!

குருகிராம், அரியானா கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய ஒரு தொழிலாளிகயை காப்பாற்ற சென்ற மூவர் மரணம் அடைந்துள்ளார். குருகிராம் என அழைக்கப்படும் குர்காவ் அரியானா…

எஸ்பிஐ புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்!

டில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாரத…

செக்ஸ் கதை எழுதிய மாணவருக்கு மதிப்பெண் வழங்கிய ஆசிரியர்

ராஜ்கோட் குஜராத்தில் பொதுத்தேர்வு விடைத்தாளில் கற்பனையாக கவர்ச்சிக்கதைகள் எழுதிய மாணவனுக்கு ஆசிரியர் தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண் அளித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த மாணவர்…

மோடி ஒரு பொய்யர் : ராஜ் தாக்கரே ஆவேசம்

மும்பை மோடி என்னும் பொய்யரின் புல்லட் ரெயில் திட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது என மகாராஷ்டிரா நவ் நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார். கடந்த…

குரானும் கோமியத்தின் புனிதத்தை ஒப்புக் கொண்டுள்ளது : பாபா ராம்தேவ்!

டில்லி பதஞ்சலி நிறுவனத்தை உருவாக்கியவரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் கோமியம் (பசுவின் சிறுநீர்) புனிதமானது என குரானில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என கூறி உள்ளார். யோகா குருவான…

ஜி எஸ் டி : மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு அளிக்கலாமா? – அரசு ஆலோசனை

டில்லி ஜி எஸ் டி கணக்குகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அளிக்க அனுமதி அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதைய ஜி எஸ் டி சட்டத்தின்படி…

ஆக்ராவில் துப்பாக்கியால் சுட்டு விஜயதசமி கொண்டாடிய காவி கோஷ்டி

ஆக்ரா: ஆக்ராவில் விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டு விஜயதசமி விழாவை கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பாரம்பரியம் மிக்க ஆக்ரா கோட்டை…

பணமதிப்பிழப்பு போல் புல்லட் ரெயிலும் மக்களை கொல்லக் கூடியதுதான்!! ப.சிதம்பரம்

டில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புல்லட் ரெயில் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், ‘‘புல்லட் ரெயில்…

நீண்ட கால ஆதாயத்திற்காக தற்காலிக வலி! துணைஜனாதிபதி வெங்கையா

டில்லி, நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நீண்டகால ஆதாயத்திற்காக தற்காலிக வலியை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறி உள்ளார். மேலும், பயங்கரவாதத்துக்கு சாதி மதம்…