Category: இந்தியா

மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்! சிபிஎஸ்இ அறிவிப்பு

டில்லி, இந்த கல்வி ஆண்டில் படிக்கும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ…

30 வருட ராணுவப் பணி புரிந்தவரை வங்கதேசத்தவர் என கூறிய அவலம்!

கவுகாத்தி சுமார் 30 வருடங்களுக்கு மேல் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியின் மீது சட்ட விரோதமாக குடியேறியவர் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில்…

149வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

டில்லி, மகாத்மா காந்தியின் 149-வது பிறந்த நாளையொட்டி டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 149வது பிறந்த…

குஜராத் : 300க்கும் மேற்பட்ட தலித்துகள் புத்தமதத்துக்கு மாறினர்!

பரோடா குஜராத் மாநிலம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் புத்தமதத்துக்கு விஜயதசமியான நேற்று மாறி உள்ளனர். நேற்றைய தினம் இந்துக்களால் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுவது போல…

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்! சச்சின் பைலட் தகவல்

டில்லி, ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக விரைவில் பதவி ஏற்பார் என, ராகுலின் நண்பரும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…

புகுந்த வீட்டில் கழிப்பிடம் இல்லாமல் பெண் அவதி!! மாமனார் மீது போலீசில் புகார்

பாட்னா: வீட்டில் கழிப்பறை இல்லாததால் மருமகள் தனது மாமனார் மீது போலீசில் புகார் அளித்தார். பிகார் மாநிலம் முசாபர் மாவட்டம் தேகன் நியூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி.…

அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

டில்லி: அந்தமான் தீவில் இன்று மாலை 6.19 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. முன்னதாக…

வீட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ 1.50 உயர்வு

டில்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் மானியங்களை வரும் மார்ச்க்குள் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானிய சிலிண்டர் மீதான விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தலாம்…

மும்பையில் பரபரப்பு: புறநகர் ரெயில் தடம் புரண்டு விபத்து!

மும்பை, மும்பையில் புறநகர் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் மும்பை ரெயில்…

உ.பி.யில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போதை எஸ்.ஐ. கைது

ராம்பூர், உ.பி. மாநிலம் ராம்பூரில் போலீஸ் நிலைய தலைமையகத்தில் போதையில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…