Category: இந்தியா

மும்பை: கூட்ட நெரிசலில் இறந்தவரிடம் இருந்து திருடிய கும்பல்!

மும்பை, மும்பை எல்பின்ஸ்டன் சாலை ரெயில் நிலையத்தில் மின் கசிவு என ஏற்பட்ட வதந்தி காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியான பரிதாபம் நடந்தது.…

உள்ளூர் ரெயில்வேயை சரிசெய்யும் வரை புல்லட் ரெயிலை வரவிடமாட்டோம்!! ராஜ்தாக்கரே மிரட்டல்

மும்பை : மும்பை எல்பின்ஸ்டோன் ரெயில் நிலையத்தில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 23 உயர்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு ரெயில்வேயின் மோசமான உள்கட்டமைப்பே காரணம் என…

குவைத்தில் 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனை ரத்து! சுஷ்மா டுவிட்

குவைத் நாட்டில் வசித்துவந்த 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். மேலும் இந்தியாவின்…

6 மாநில கவர்னர்கள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

டில்லி: நாடு முழுவதும் 5 மாநிலங்கள் உள்பட ஒரு யூனியன் பிரதேச கவர்னரையும் ஜனாதிபதி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய…

ஜியோவுக்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகிறது ஏர்டெல்லின் 4ஜி போன்?

டில்லி, ரிலையன்ஸ் வழங்க இருக்கும் இலவச ஜியோ 4ஜி போனுக்கு போட்டியாக ஏர்டெல்லும் களத்திலும் குளித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது ஏர்டெல்லின் 4ஜி போன் வெளியாகும் என்று தகவல்கள்…

பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவு கே.சி.பழனிச்சாமி மனு!

டில்லி, இரட்டை இலை முடக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்…

காஷ்மீர் எல்லையில் மத்திய அமைச்சர் நிர்மலா ஆய்வு!

ஸ்ரீநகர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்பாடு அருகே ஆய்வுகள் மேற்கொண்டார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜம்முகாஷமீர் சென்றுள்ள அமைச்சர்…

40ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா!

டில்லி, 40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த பேச்சு வார்த்தைடியின்போது டிரம்ப் – மோடிக்கு இடையே ஏற்பட்ட ஒப்ந்தம்…

மும்பை ரெயில் நிலைய விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!!

மும்பை: ரெயில் நிலைய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில்…

மும்பை ரெயில்நிலைய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டில்லி: மும்பை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை எல்பின்ஸ்டோன்…