Category: இந்தியா

திரையரங்கில் எழுந்து நின்றுதான் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா?:  உச்ச நீதிமன்றம் கேள்வி

திரையங்குகளில் எழுந்து நிற்பதன் மூலம்தான் தேசப் பற்றை வெளிப்படுத்த வேண்டுமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பி இருக்கிறார். திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர்…

நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் திட்டம்!!

டில்லி: பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதி அன்று தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர…

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரி நியமனம்!! ராஜ்நாத் சிங்

டில்லி: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய…

சினிமா தியேட்டரில் எழுந்து நின்று தேசபற்றை மக்கள் நிரூபிக்க வேண்டுமா?: உச்சநீதிமன்றம்

டில்லி: தேசபற்றை எடுத்துக் காட்ட சினிமா தியேட்டர்களின் மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. தேசிய கீதம் தொடர்பான வழக்கை…

மெர்சல் பட விவகாரத்தில் பாஜக.வுக்கு கோலிவுட்டிலும் எதிர்ப்பு வலுக்கிறது!!

டில்லி: தீபாவளிக்கு ரிலீஸ் ஆன விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த…

பல்கலைக்கழக பேராசிரியர் நியமன இடஒதுக்கீடுக்கு சிக்கல்!! புதிய நடைமுறைக்கு யூஜிசி திட்டம்

டில்லி: பேராசிரியர் பணியிடங்களின் இடஒதுக்கீட்டிற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) புதிய சூத்திரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதால் பல்கலை…

பெங்களூரு: 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் டபுள்ஸ் செல்ல தடை!!

பெங்களூரு: 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் 2 பேர் பயணிப்பதை தடுக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை கர்நாடகா போக்குவரத்து துறை அம்மாநில…

பாக் எல்லையில் மூன்றாம் நாளாக துப்பாக்கி சூடு : பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் மூன்றாவது நாளாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்து மீறி நுழைவதும்,…

ரெயில் டிக்கட் கன்ஃபார்ம் ஆகவில்லையெனில் விமான பயணமா?

டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரசில் ஏசிI மற்றும் ஏசி II ஆகிய டிக்கட்டுகள் கன்ஃபர்ம் ஆகவில்லை எனில் அவர்களுக்கு விமான டிக்கட் அளிக்க யோசிக்கப்பட்டுள்ளது. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில்…

50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ‘சிக்கல்!’

டில்லி, வங்கிகளில் இனிமேல் 50ஆயிரம் ரொக்கமாக பணம் டெபாசிட் செய்தால் தங்களது ஒரிஜினில் ஐடி கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த…