திரையரங்கில் எழுந்து நின்றுதான் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
திரையங்குகளில் எழுந்து நிற்பதன் மூலம்தான் தேசப் பற்றை வெளிப்படுத்த வேண்டுமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பி இருக்கிறார். திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர்…