Category: இந்தியா

ஜெய்ஷா குறித்து ஒரு வரியாவது பேசுங்கள் மோடிஜி! ராகுல்

காந்திநகர், குஜராத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி…

வீடியோ எடுத்த பெண் : மும்பையில் ரெயிலில் சுய இன்பம் செய்த வாலிபர் கைது!

மும்பை ஓடும் ரெயிலில் ஒரு இளைஞர் சுய இன்பம் செய்ததை ஒரு பெண் வீடியோ எடுத்து போலீசிடம் கொடுத்ததால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை புறநகர்…

என் டி டி வி மீதான பங்குச் சந்தைகளின்  புகார் ரத்து செய்யப்பட்டது

டில்லி என் டி டி வி நிறுவனம் தனது பங்கு பற்றிய விவரங்களை கடந்த 2012ல் சரியான நேரத்தில் அளிக்கவில்லை என்னும் பங்குச்சந்தைகளின் புகாரை செபி தள்ளுபடி…

எனது ஓட்டல் அறை சோதனை இடப்பட்டது : முன்னாள் முதல்வர் பரபரப்பு அறிவிப்பு!

அகமதாபாத் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெக்லாத் தனது ஓட்டல் அறைகள் சோதனை இடப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அஷோக் கெக்லாத்…

குதிரை பேர கட்சி!: பா.ஜ.கவை மறைமுகமாக தாக்கும் கூட்டணிக் கட்சி

சமீபகாலமாக பா.ஜ.க.வை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சித்துவருகிறது. இந்த நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் பாஜகவை மறைமுகமாக தாக்கி…

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு புரளி: போலீசார் சோதனை

ஆக்ரா, உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகால் குறித்து பாரதியஜனதா கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி வருகின்றனர். இதற்கு சான்றாக உ.பி. மாநில அரசும் தனது மாநில…

அமித்ஷா மகன் பிரச்சினையை திசை திருப்பவே தாஜ்மஹால் சர்ச்சை! கன்னையாகுமார்

டில்லி, அமித்ஷா மகன் மீதான முறைகேடுகளை திசைதிருப்பவே பாரதிய ஜனதாவினரால் தாஜ்மஹால் குறித்தை சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என்று டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள்…

அடுத்த மாதம் 5லட்சம் விவசாயிகள் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்! அய்யாக்கண்ணு

டில்லி, தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திரில் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகள் போராட்டம் முடிவடைந்தது. அதையடுத்து அவர்கள் தமிழகம் திரும்பினார்கள். இந்நிலையில் அடுத்த மாதம்…

பலாத்கார குற்றவாளிகளுக்கு மறுபடியும் வேலை வாய்ப்பா? : உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2002ஆம் வருடம் கோத்ரா ரெயில் எரிப்புக்குப்…

ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர் சிபிஐ சிறப்பு இயக்குனர் ஆனார்!

டில்லி சி பி ஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவை சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி ஆவார்.…