பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு!! அருண்ஜெட்லி
டில்லி: பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூ. 2.11 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.…
டில்லி: பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூ. 2.11 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.…
டில்லி: ‘‘செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.92 ஆயிரத்து 150 கோடி வசூலாகியுள்ளது’’ என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஜிஎஸ்டி…
ஆக்ரா: தாஜ்மகால் வளாகத்தில் சிவ புராணம் எழுதிய 12 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வாலிபர்கள் அனைவரும் ராஷ்ட்ர ஸ்வாபிமான் தல் மற்றும் இந்து யுவ…
லூதியானா : பஞ்சாப் மாநிலத்தில் செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் ளர்ப்போருக்கு பதிதாக வரி விதித்திருப்பதாக வெளியான தகவலை பஞ்சாப் அரசு மறுத்திருக்கிறது. வீட்டில் நாய், கிளி…
டில்லி: ஹரியானா மாநிலத்தில் பாஜக 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் அங்கு அரசு பணிக்கான தேர்வு எழுது மாணவ மாணவிகள் பாபா ராம்தேவ் மற்றும்…
பெங்களூரு: திப்பு சுல்தானை பாலியல் பலாத்கார வாதி, கொலையாளி என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த…
சென்னை, தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின் நன்றியுள்ள ஜீவனான நாயை மெரினா கடற்கரையில் யாரோ மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. தற்போது 3…
பெங்களூரு, முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி பெங்களூரு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த தெல்கி சிகிச்சை பலனின்றி…
டெல்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.…
டில்லி ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவரின் மகனான சையத் சாகித் யூசுஃப் தேசிய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஹிஜ்புல்…