Category: இந்தியா

எதிர்கட்சிகள் ஓர் அணியாக இணையுமா? : இன்று பேச்சு வார்த்தை

டில்லி எதிர்க்கட்சிகள் அனைத்தும் பா ஜ க வுக்கு எதிராக ஓர் அணியில் இணைவது குறித்து இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 11…

காந்தி, நேரு குப்பைகள்: அசாம் பாஜ எம்.பி.யின் அதிர்ச்சி பேச்சு!

கவுகாத்தி, அசாமில் முதல்வராக சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த மாநில எம்.பி.யாக இருப்பவர் கமாக்யா பிரசாத் டாஸ்சா. இவர் கடந்த சனிக்கிழமை…

மோடிக்கு அரசியல் அமைப்பு  புரியவில்லை : கர்னாடகா முதல்வர் 

பெங்களூரு பிரதமர் மோடிக்கு அரசியல்மைப்பு என்னவென்று புரியவில்லை என கர்னாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி வடோதரா நகரில்…

காங்கிரஸ் தலைமை விரும்பினால் தேர்தலில் போட்டி: அசாருதீன்

ஐதராபாத், காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானாவில் போட்டியிடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறி உள்ளார். காங்கிரஸ் உறுப்பினரான முகமது அசாருதீனின்…

ராகினே மாகாணத்தை முன்னேற்றினால் தான் அகதிகள் திரும்ப முடியும் : சுஷ்மா

டாக்கா ராகினே மாகாணத்தை முன்னேற்றினால் தான் அகதிகள் திரும்ப முடியும் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மியான்மரின் ராகினே மாவட்டத்தில் ராணுவத்தினரும் புத்த மதத்தினரும் நடத்திய வன்முறையால்…

குஜராத் பா ஜ க : மற்றொரு படேல் தலைவர் விலகல்!

அகமதாபாத் நரேந்திர படேலைத் தொடர்ந்து மற்றொரு படேல் இனத் தலைவர் நிகில் சவானி பா ஜ கவில் இருந்து விலகினார் குஜராத் படேல் இனத் தலைவர்களில் ஒருவர்…

கட்சி மாற ரூ 1 கோடி கொடுத்தனர் : பா ஜ கவுக்கு ”மாறிய” தலைவர் பகீர் தகவல்!

அகமதாபாத் படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலவர் நரேந்திர படேல் தனக்கு பாஜக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். படிதார் அனாமத் அந்தோலன் சமிதி…

கர்நாடகா ‘மலிவுவிலை அரசு உணவக’ சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போட்டவர்கள் கைது!

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கர்நாடக அரசு தொடங்கியுள்ள மலிவுவிலை ‘இந்திரா கேன்டீன்’ல் கரப்பான் பூச்சி கிடந்தது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக…

ஆன்லைன் பேமெண்டுக்கு பாதுகாப்புக் கட்டணம் வரக்கூடும்.

டில்லி ஆன்லைன் மூலம் பேமெண்ட் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கட்டண விதிக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை அமுலாக்கப்பட்ட உடன் ரொக்கமற்ற பரிவர்த்தனையும் அதிகம் ஆனது.…

குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக நியமனம்!

டில்லி, சிபிஐ-க்கு சிறப்பு இயக்குனராக ராகேஷ்அஸ்தானாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவர் குஜராத் மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர். இவருக்கு தற்போது சி.பி.ஐ சிறப்பு…