Category: இந்தியா

இரட்டை இலை: தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்குமா?

டில்லி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அதிமுகவின் இரு…

ராகுல்காந்தி மீது அவதூறு பரப்பும் பாஜக தந்திரம் நீடிக்காது!! சசிதரூர்

டில்லி: ராகுல் காந்தியை கேலி சித்திரமாக உருவகப்படுத்தி வெற்றி பெறலாம் என்ற பாஜக.வின் தந்திரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அவரை பாஜக.வின் ஆக்கப்பூர்வ எதிரியாக மக்கள் பார்க்க…

மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது!! ப.சிதம்பரம்

டில்லி: ‘‘உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது’’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் ஒரு பதிவு…

ஜிஎஸ்டி.யை முற்றிலும் பழுது பார்த்து மாற்றி அமைக்க வேண்டும்!! மத்திய அரசு செயலாளர்

டில்லி: ‘‘ஜிஎஸ்டி.யை முற்றிலும் பழுது பார்த்து மாற்றி அமைக்க வேண்டும்’’ என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு…

ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு!! வல்லுனர்களும் கண்டிப்பு

டில்லி: அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய அனுமதி பெறாமல் செய்தி வெளியிடக் கூடாது என்று மீடியாக்களுக்கு எதிரான…

நடுவானில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்போன் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

டில்லி: டில்லியில் இருந்து இந்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தது. இதில் 120 பேர் பயணம் செய்தனர். இதில் டில்லியை சேர்ந்த…

வங்கி கணக்குடன் ஆதார் கட்டாயம் இணைத்தே தீர வேண்டும்!! ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

டில்லி: ‘‘பண மோசடி தடுப்பு சட்டத்தின் படி வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்’’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுகஅகு…

மத்திய உளவு பிரிவு பணிக்கான எழுத்து தேர்வில் குளறுபடி!! ஐ.பி. மீது குற்றச்சாட்டு

டில்லி: மத்திய உதவி நுண்ணறிவு அலுவலர் பணிக்கு (கிரேடு 2) ஆயிரத்து 300 பேரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை மத்திய உளவு அமைப்பான ஐபி கடந்த ஆகஸ்டு…

இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்!! சசிதரூர்

டில்லி: ‘‘ராஜாங்க அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்திய வெளிநாட்டு சேவைக்கு (ஐ.ஃஎப்.எஸ்) மத்திய அரசு தனித் தேர்வு நடத்த வேண்டும்’’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த…

அருணாச்சல பிரதேசத்துக்கு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல்!! சட்டமன்றத்தில் தீர்மானம்

டில்லி: அருணாச்சல பிரதேசத்திற்கு என்று தனி மாநில ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃஎப்எஸ் பணி நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் சட்டமன்றத்தில் கடந்த 18ம் தேதி தீர்மானம்…