Category: இந்தியா

மாநில மொழிகள் பாஸ்போர்ட்டில் இடம் பெறுமா? : கனிமொழி கேள்வி

டில்லி நடந்து முடிந்த பாராளுமன்றக் குளிர்காலத் தொடரில் கனிமொழி பாஸ்போர்ட்டில் மாநில மொழிகள் இடம் பெருமா என கேள்வி எழுப்பினார். மாநிலங்கள் அவை உறுப்பினரான கனிமொழி இந்திக்கு…

மேற்கு வங்கத்தின் சின்னத்தை வடிவமைத்த மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வடிவமைத்த அம்மாநில சின்னம் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு…

ரிசர்வ் வங்கி புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியிட உள்ளது.

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி புதிய பத்து ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வரிசையில் பத்து…

மாடியில் இருந்து தள்ளி தாயைக் கொன்ற மகன் : குஜராத்தில் கொடூரம்

ராஜ்கோட் குஜராத்தில் உடல்நலம் குன்றிய தாயை அவர் மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் நகரில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீபென்…

அரசு வேலை வாங்கிய எம் எல் ஏ மகன் : ராஜஸ்தானில் சர்ச்சை

ஜெய்ப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு சட்டப் பேரவையில் பியூன் வேலை கிடைத்தது ராஜஸ்தானில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. சிறிய வேலைகளுக்கும் மிகவும் படித்த பலர் விண்ணப்பித்து வருவது…

தலித் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் : ஜிக்னேஷ் மேவானி

டில்லி தலித் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த…

கடன் தள்ளுபடியை எதிர்க்கும் முன்னாள் வங்கி அதிகாரி : அருண் ஜேட்லி தகவல்

டில்லி பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ஒருவர் கடன் தள்ளுபடியை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்…

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடக்கம்!

டில்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என பாராளுமன்ற…

இந்திய எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க சீனா முயற்சி

டில்லி சீனாவின் சாலை அமைப்பு பணியினர் இந்தியாவின் எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க முயன்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளின்…

சீனாவின் ஒற்றர்களான திபெத் அகதிகள் : புலனாய்வுத் துறை எச்சரிக்கை

டில்லி திபெத்தில் இருந்து வந்துள்ள அகதிகளை சீனா தன் ஒற்றர்களாக உபயோகப் படுத்துவதாக இந்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான திபெத்தில் இருந்து இந்தியாவின்…