Category: இந்தியா

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு மூன்றரை வருடம் சிறை

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகாார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடந்துவந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கடந்த டிசம்பர்…

பொய் சொல்கிறார் பிரதமர் மோடி!:  அன்னா ஹசாரே தாக்கு

பெல்லாகவி: பிரதமர் மோடி பொய் சொல்வதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியிருக்கிறார். லோக்பால் மசோதா உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில்…

குடியரசு தினம்: டில்லியில் தினசரி 100 விமான சேவைகள் ரத்து

டில்லி, ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தின கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி டில்லியில் 9 நாட்கள் விமான சேவைகளை ரத்து செய்வதாக இந்திய விமான…

கடுங்குளிர்: உ.பி.யில் 70 பேர் பலி

லக்னோ, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு, குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர்…

பாஜ அரசு கெடுபிடி: கோவாவில் மாட்டிறைச்சி கடையை மூடி வணிகர்கள் போராட்டம்

பனாஜி, கோவாவில் கடந்த ஆண்டு மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக மீண்டும் கோவா அரசு அறிவித்தது. பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த…

வாட்ஸ்அப் மூலம் 7500 கோடி புத்தாண்டு வாழ்த்துக்கள்: இந்தியா எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டு தொடங்கியதை தொடர்ந்து சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் மூலம் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு அன்று இரவு சுமார் 1 மணி…

கடந்த ஆண்டு 995.89 கோடி ரூபாயை காணிக்கையாக வசூலித்துள்ள கோவில் எது தெரியுமா?

திருமலை, கடந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வருமானம் 995.89 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏழுமலையான தரிசிக்க இந்தியா…

சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பாஜகவினரே அதிகம்! தொகாடியா

அகமதாபாத், நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பாஜகவினரே அதிகம் பேர் என்று விசுவ இந்து பரிசத்தின் அகில இந்திய தலைவர் பிரவீன் தொகாடியா கூறி உள்ளார். கடந்த…

பசு உதைக்கிறது: மாட்டை திருப்பிக்கொடுத்த குத்துச்சண்டை வீராங்கனை

சண்டிகர், குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதற்காக அரசு பரிசாக தனக்கு அளித்த பசு மாடு பால் தர மறுத்து தங்களை உதைக்கிறது என்று கூறி, அரசிடமே மாட்டை…

லோக்பால்: மத்திய அரசுமீது ராகுல் குற்றச்சாட்டு

டில்லி, லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பாஜ அரசுமீது குற்றம்…