Category: இந்தியா

அரசு வேலை வாங்கிய எம் எல் ஏ மகன் : ராஜஸ்தானில் சர்ச்சை

ஜெய்ப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு சட்டப் பேரவையில் பியூன் வேலை கிடைத்தது ராஜஸ்தானில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. சிறிய வேலைகளுக்கும் மிகவும் படித்த பலர் விண்ணப்பித்து வருவது…

தலித் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் : ஜிக்னேஷ் மேவானி

டில்லி தலித் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த…

கடன் தள்ளுபடியை எதிர்க்கும் முன்னாள் வங்கி அதிகாரி : அருண் ஜேட்லி தகவல்

டில்லி பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ஒருவர் கடன் தள்ளுபடியை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்…

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடக்கம்!

டில்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என பாராளுமன்ற…

இந்திய எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க சீனா முயற்சி

டில்லி சீனாவின் சாலை அமைப்பு பணியினர் இந்தியாவின் எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க முயன்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளின்…

சீனாவின் ஒற்றர்களான திபெத் அகதிகள் : புலனாய்வுத் துறை எச்சரிக்கை

டில்லி திபெத்தில் இருந்து வந்துள்ள அகதிகளை சீனா தன் ஒற்றர்களாக உபயோகப் படுத்துவதாக இந்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான திபெத்தில் இருந்து இந்தியாவின்…

நீதிபதிகளுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டில்லி, உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா இந்த கூட்டத்தொடரின் போது நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நாடாளுமன்ற மக்கவையில்…

வங்கி ஊழியர்களைத் திருமணம் செய்வது பாவம்? இசுலாமிய பத்வா

லக்னோ: வங்கி ஊழியர்களையோ அவர்களது உறவினர்களையோ திருமணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு பத்வா (மத்தில் இருந்து நீக்கப்படுதல்) விதிக்கப்படும் என்று இசுலாமிய மத கல்வி நிறுவனமான தாருல் உலும்…

சாதி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தினால் கடும் நடவடிக்கை!: சொல்கிறார் யோகி ஆதித்யாநாத்

அசங்கட்: சாதி மதங்களின் பெயரால் மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம்…

குல்பூஷன் ஜாதவின் வாக்குமூல வீடியோ வெளியீடு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் இந்தியாவை இகழ்வது போன்ற ஒரு வீடியோவை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் வெளியானது. இது…