ஐநூறு ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்பனையா?: ஆதார் ஆணையம் மறுப்பு
டில்லி: ஐநூறு ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து வட மாநில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
டில்லி: ஐநூறு ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து வட மாநில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
டில்லி, நாடு முழுவதும் புதிய பழுப்பு நிறத்திலான 10ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம்…
சென்னை: 2ஜி வழக்கில் விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்ச்ர ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். முந்தைய காங்கிரஸ்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் குரலில் விமர்சித்துள்ளார் என்று பாக். அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 வருடங்களில் அமெரிக்க…
திருவனந்தபுரம் முன் காலத்தில் சபரிமலையில் பெண்கள் வழிபட்டு வந்தனர் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. சபரிமலைக் கோவிலில் 10 வயது முதல்…
டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்த விசாரணை அறிக்கையை வரும் 23ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு, உச்சநீதிமன்றம்…
மங்களூரு தீம் பார்க் சென்ற இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் தாக்கப்பட்டதற்கு மாணவியின் தாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மங்களூருவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை…
ஐதராபாத், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.117 கோடி சொத்து முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக…
டில்லி, இஸ்ரேல் நாட்டு நிறுவனத்திடம் இந்தியாவுக்கு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இஸ்ரேல் நாட்டில்உள்ள ‘ரபேல்…
கண்ணூர்: ஆர்.எஸ்.எஸ். விழாவில் சி.பி.எம். உள்ளூர் தலைவர் கலந்துகொண்டது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். – சி.பி.எம். இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்துவருகின்றன.…