16 மணி நேரத்தில் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார் நிதிஷ்குமார்!
பாட்னா, பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பாரதியஜனதா ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வர் பதவியை பிடித்துளாளர். அவருக்கு கவர்னர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமாணம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பாட்னா, பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பாரதியஜனதா ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வர் பதவியை பிடித்துளாளர். அவருக்கு கவர்னர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமாணம்…
பாட்னா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று மாலை திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், நிதிஷ்குமார்மீது கொலை…
ராமேஸ்வரம்: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபத்தைத்தை ராமஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில்…
லாலு பிரசாத் யாதவுடனான மோதலை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆகும் முயற்சியில் இருப்பதாக செய்திகள்…
பாட்னா, பீகாரில் நிதிஷ்குமாருக்கும், லல்லுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…
டில்லி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய ராணுவம் 35 மோப்ப நாய்களை டில்லி போலீசாருக்கு அனுப்புகிறது. தில்லியில் தீவரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.…
மலப்புரம், கேரளா மாநிலம் மலப்புரத்தில் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடத்த முயன்றதாக பாஜக தலைவர் உட்பட 7 பேரை கேரள போலீசார் கைது…
டில்லி, நாட்டில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதிர் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.…
கொழும்பு, இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவை என்ற இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் தொடர் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள்…
மொரெனா. மத்தியப் பிரதேசம் வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரவின் யாதவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவ…