Category: இந்தியா

மோடியின் மூன்றாண்டு ஆட்சி எப்படி? சிபிஎம் விமர்சனம்

சென்னை, மத்திய மோடி அரசின் 3 ஆண்டுகால ஆட்சி குறித்து மார்க்சிய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். அதில், கடந்த 3 ஆண்டுகளில்துறைகள்தோறும்…

வற்புறுத்தி திருமணம் செய்யப்பட்ட பெண் இந்தியா செல்ல பாக்.நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமாபாத், இந்தியாவைச் சார்ந்த இளம் பெண் உஜ்மா என்பவர் பாகிஸ்தானியர் தாஹிர் அலி என்பவரை மலேசியாவில் சந்தித்துள்ளார். பின்னர் உஜ்மா டெல்லி திரும்பியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தானியருடன் தொடர்பில்…

அரசியல் இல்லை: தமிழகத்தில்தான் இனி…..! இரோம் ஷர்மிளா உறுதி

சென்னை, மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா தற்போது கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். அப்போது, தான் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமிழகத்தில்தான் தங்குவேன் என்றும்…

டில்லியில் தமிழக முதல்வர் அறை முற்றுகை! பரபரப்பு

டில்லி, தலைநகர் டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பசு ஆர்வலர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். முதல்வர் தங்கியுள்ள அறையை முற்றுகையிட்டு பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்…

பயங்கரவாத செயல்களுக்கு நிதிதிரட்டிய பாஜக தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை!

டில்லி, தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நிரன்ஜன் ஒஜாய். இவர் தற்போது…

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி! உத்தரகாண்ட் அரசு நிவாரணம்!

உத்தர்காசி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்தி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா 1…

ஜாமின் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை!

டில்லி, ஜாமின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசுக்கு, மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குற்றம் செய்பவர்கள் எளிதில் ஜாமின் பெறும் வகையில், சட்ட திருத்தம்…

போர் அச்சம்: எல்லையில் படைகளை குவித்து வருகிறது பாகிஸ்தான்!

டில்லி, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது பாகிஸ்தான் அரசு. மே 1ந்தேதியன்று இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்,…

இதுதாண்டா போலீஸ்! ஒரே ட்விட்டில் மீட்கப்பட்ட சிறுவர்கள்!

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சாமானியர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை அடுத்து கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் மீட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது. ஒடிசா…

ரூ.12 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்!

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பாம்பு விஷம் பதுக்கி வைத்திருந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பாம்புகளின் விஷம் கைப்பற்றப்பட்டது. மேற்கு வங்கம் மாநிலம்…