Category: இந்தியா

அதிர்ச்சி: பிஎன்பி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் ரூ.300க்கு விற்பனை

பெங்களூரு: பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) 10 ஆயிரம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஆன்லைனில் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது என்று சைபர் பாதுகாப்பு…

பிஎன்பி மோசடிக்கு 60 நாட்களில் பிரதமர் தீர்வு காண வேண்டும்….காங்கிரஸ்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியை 60 நாட்களுக்குள் சரி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த…

உச்சநீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் பற்றாகுறை….மார்ச் முதல் அடுத்தடுத்து 7 பேர் ஓய்வு

டில்லி: வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் அடுத்தடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் ஓய்வுபெறுகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவா ராய் மார்ச் 1ம் தேதி,…

சென்னை – பெங்களூரு இடையே மீண்டும ஏர்ஆசியா விமான சேவை தொடக்கம்

பெங்களூர்: பெங்களூர் – சென்னை வழித்தடத்தில் மீண்டும் விமான சேவையை ஏர் ஆசியா விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. ஏற்கனவே சென்னை பெங்களூர் இடையே விமான சேவை…

இந்துக்களே…. அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்! உ.பி. பாஜ எம்எல்ஏ யோசனை

லக்னோ: உ.பி.மாநில பாரதியஜனதா எம்எல்ஏ ஒருவர், இந்துக்களே அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்கள் தொகையை குறைக்க மத்திய மாநில அரசுகள்…

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1.1 லட்சம் குழந்தைகள் எந்த மாநிலத்தில் உள்ளன தெரியுமா?

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஊட்டச் சத்து குறைபாடுள்ள 1.11 லட்சம் குழந்தைகள் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபையில் அம்மாநிலத்தில் உள்ள ஊட்டச் சத்துக்…

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் நீலப் மிஸ்ரா மரணம்

சென்னை நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் நீலப் மிஸ்ரா மரணம் அடைந்தார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் நீலப் மிஸ்ரா. இவர்…

படைவீரரின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் குழந்தையுடன் பங்கேற்ற  மனைவி

டில்லி மரணமடைந்த வீரரின் மனைவியும் ராணுவ அதிகாரியுமான ஒரு பெண் தனது 5 நாள் குழந்தையுடன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இந்திய விமானப்படையில் பணி…

திருப்பதி தரிசனக் கட்டணங்கள் விரைவில் உயர்வு!

திருப்பதி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன தென் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோவில் திருப்பதி ஆகும். தினமும்…

மற்றொரு நகைக்கடை நிறுவனத்தின் ரூ.390 கோடி வங்கி மோசடி அம்பலம்

டில்லி ஒரியண்டல் வங்கியில் ஒரு நகைக்கடை நிறுவனம் ரூ. 390 கோடி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லி துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் வைரம்…