Category: இந்தியா

மும்பையில் 30,000 விவசாயிகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி….நாளை போராட்டம்

மும்பை: கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட பேரணி மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை வேண்டும். கடன்…

இமாச்சல் தியான மையத்தில் ரஜினி

தர்மசாலா: அரசியல் களத்தில் குதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது வழக்கமான பயணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இமாச்சல் மாநிலம் கங்ரா…

‘‘பிஎன்பி மோசடி குறித்து நான் எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது’’….ரகுராம் ராஜன்

டில்லி: நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேடு குறித்து எனது பதவி காலத்தில் எச்சரித்தேன் என்று கூறுவது அபத்தமானது என்று ரகுராம் ராஜன்…

பள்ளிகளில் அனைத்து மத புத்தகங்கள், நல்லொழுக்க வகுப்புகள் அவசியம்…மேனகா காந்தி

டில்லி: ‘‘பள்ளி பாடத் திட்டத்தில் அனைத்து மத புத்தகங்களையும் இணைத்து, சகிப்புதன்மையை ஊக்குவிக்க வேண்டும்’’ என மனிதவள மேம்பாட்டு துறையை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்…

மனைவியை விசாரிக்க வேண்டும்: கிரிக்கெட் வீர்ர் சமி

தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், தன் மீது புகார் கூறிய மனைவியை நன்றாக விசாரித்தால் அது புரியும் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது…

பிரியங்காவும் நானும், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்!: ராகுல்காந்தி

பிரியங்காவும் தானும், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐந்து நாட்கள் பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் : தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர்…

வியாபம் ஊழல் வழக்கு  : 20 சிபிஐ அதிகாரிகள் திடீர் இட மாற்றம்

போபால் நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கை விசாரித்து வரும் 20 சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மேற்படிப்பு…

மோடியின் விழாவுக்காக ம. பி. அரசால் திறக்கபட்ட நர்மதா நதி நீர்

கெவாடியா,குஜராத் பிரதமர் மோடியின் அணைத் திறப்பு விழாவுக்காக ம. பி. அரசால் திறந்து விடப்பட்ட நர்மதா நதி நீர் நிறுத்தப் பட்டதால் குஜராத்தில் நீர் பஞ்சம் ஏற்பட…

முத்தலாக் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் பேரணி

மும்பை: முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட முத்தலாக் முறையை ஒழிக்க லோக்சபாவில்…