Category: இந்தியா

திரிபுரா : கிரிமினல் மற்றும் ’குரோர்பதி’ எம் எல் ஏக்கள் மிகுந்த பாஜக

அகர்தலா திரிபுராவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என ஒரு தகவல் தெரிவிக்கின்றது. நடந்து முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக…

ரூ516 கோடி வாராக்கடனை  வங்கிகள் ரத்து செய்துள்ளன: நிதித்துறை அமைச்சகம்

டில்லி பொதுத்துறை வங்கிகள் ரூ.516 கோடி அளவிலான வாராக்கடனை கடந்த அரை ஆண்டில் தள்ளுபடி செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகளில் வெகு நாட்களாக வசூலிக்கப்படாமல் உள்ள…

ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர்: உ.பி., துணைமுதல்வர்

ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர் நடத்தப்படுவதாக உ.பி., துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மயூராவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில் அதிகரித்து வரும் என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக அம்மாநில…

மனைவியின் வீண் சந்தேகமும் கணவனை துன்புறுத்தும்: டில்லி  உயர்நீதிமன்றம்

டில்லி : ‘மனைவி வீணாக சந்தேகப்படுவது, கணவனை கொடுமைப்படுத்துவதாகவே கருதப்படும்’ என்று, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, டில்லி உயர்…

கிரிக்கெட் : தமிழரின் தலைமைய எதிர்க்கும் வட இந்திய ரசிகர்கள்

பெங்களூரு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலவராக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு வட இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் தாக்கி பதிவிட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த…

எதிர்க்கட்சிகள் போராட்டம் : மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி அதிமுக, தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் மக்களவை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கக் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று…

இந்தியா, இலங்கை, வங்காளதேசம்… மூன்று  நாடுகள் கிரிக்கெட் நாளை ஆரம்பம்

கொழும்பு: இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக, மூன்று நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இலங்கை, இந்தியா,…

முகேஷ் அம்பானி மகனுக்கு திருமணமா? : அதிகாரபூர்வமற்ற தகவல்

மும்பை பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, வைர வர்த்தகர் ரசல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள்…

ராமர் கோவில் அமைக்காவிடில் இந்தியாவும் சிரியாவாக மாறும் : ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

டில்லி அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படாவிட்டால் இந்தியாவும் இன்னொரு சிரியாவாக மாறும் என இந்து மத துறவியும் வாழும் கலை அமைப்பின் அமைப்பாளருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறி உள்ளார்.…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளி

டில்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த பிரதமரை சந்திக்க நேரம்…