Category: இந்தியா

கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய மார்ச் 20ந்தேதி வரை டில்லி உயர்நீதி மன்றம்…

மோடியின் வாரணாசி தொகுதியில் ஜெ.பிறந்தநாள் விழா கோலாகலம்: மைத்ரேயன் பங்கேற்றார்

வாரணாசி: மோடி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட உ.பி. மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

சமூக நீதியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி

டில்லி: சமூக நீதியே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்காக நாம் எனும் பொருளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும்…

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

டில்லி: இந்தியாவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக…

ஒருவரின் முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: ரெயில்வே புதிய அறிவிப்பு

டில்லி: ஒருவர் முன்பதிவு செய்த ரெயில் டிக்கட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என புதிய அறிவிப்பை ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. ரெயிலில் பயணம்…

தேர்தல் நெருங்குவதால் சந்திரபாபு நாயுடு நாடகம்: ரோஜா குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திராவில் தேர்தல் நெருங்குவதால், மத்திய அரசில் விலகி புதிய நாடகத்தை சந்திரபாபு நடத்தி வருகிறார் என்று நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான நடிகை ரோஜா…

பாவனா மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி

கொச்சி: நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ள நடிகர் திலீப், பாவனா வன்கொடுமை குறித்த வீடியோ காட்சிகளை வழங்க வேண்டும்…

6 நாட்கள்: ஜனாதிபதி ராம்நாத் மோரிசியஸ், மடகஸ்கர் வெளிநாடு பயணம்

டில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 11-ம் தேதி முதல் 15-ம் தேதி…

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: ராஜஸ்தான் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றம்

ராஜஸ்தான்: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கு…