ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த மிதமான  நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்து வீதிக்கு வந்தனர்.

இந்த  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து  எந்த தகவலும் இல்லை.