Category: இந்தியா

இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் எவை தெரியுமா?

டில்லி இந்தியா எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன என்னும் விவரத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பெட்ரோலியத் தேவைகளுக்காக பல…

திரிபுரா : முன்னாள் முதல்வரிடம் ஆசி பெற்ற இன்னாள் முதல்வர்

அகர்தலா திரிபுராவின் முன்னாள் முதல்வர் மானிக் சர்காரிடம் தற்போதைய பாஜக முதல்வர் பிப்லாப் ஆசி பெற்றுள்ளார். திரிபுராவில் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. முன்னாள்…

வாக்குச்சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை தேவையா? உச்ச நீதிமன்றம் கேள்வி

டில்லி உச்சநீதிமன்றம் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் மொத்தமாக நடத்துவது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு…

ரஜினி படப் பாடலைச் சொல்லி வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு!

கொச்சி கேரள உயர்நீதிமன்றம் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்பட பாடலை மேற்கோள் காட்டி ஒரு ஐந்தரை வயது சிறுவனை தாய் பராமரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த…

காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் சஞ்சுவானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். ராணுவத்தின் பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த…

சுட்டெரிக்கும் வெயில்: நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

டில்லி: ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் அதிகப்படியான வெப்ப நிலை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று நாடு முழுவதுமே வெப்பத்தில் தாக்கம் பரவலாக அதிகமாக…

கங்கை ஆற்றில் கரைக்கபடாமல் இருக்கும் ரூ.221 கோடி!!

டில்லி: கங்கா தூய்மை திட்டத்தின் ரூ.221.75 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் இன்று…

சூரிய உதயத்துக்கு முன்பே தாஜ்மகாலில் நுழைவு சீட்டு பெறலாம்…..மத்திய அரசு

டில்லி: தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகளுக்கு இனி சூரிய உதயத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே நுழைவு சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கலாச்சார…

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலியாவது கவலை அளிக்கிறது…மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: ‘‘துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலியாவது கவலை அளிக்கிறது’’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த…

ராஜஸ்தான் கவர்னருக்கு பன்றி காய்ச்சல்…..பீதி ஏற்படுத்திய அரசு மருத்துவமனை

ஜெய்ப்பூர்: அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மாநில கவர்னருக்கு ரத்த பரிசோதனையை அலட்சியமாக கையாண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான்…