Category: இந்தியா

ஐகியா நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கிறது

கொல்கத்தா ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உலகப் புகழ்பெற்ற சுவீடன் நிறுவனமான ஐகியா தனது கிளையை திறக்க உள்ளது. சுவீடன் நிறுவனமான இகியா நிறுவனம் உலகப் புகழ்…

கர்நாடகா ஆடியோ பதிவு : உறுப்பினர் மகனை சந்தித்ததை ஒப்புக் கொண்ட எடியூரப்பா

ஹூபளி கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தாம் மஜத சட்டப்பேரவை உறுப்பினர் மகனை சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் ஒரு ஆடியோ பதிவு…

பிப்ரவரி 15 அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைகிறார்.

டில்லி வரும் 15 ஆம் தேதி அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். பீகார் மாநில பாஜகவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் கீர்த்தி…

ஆரம்பமானது அரசியல் கொலை..  என்னவாகும் மே.வங்காளம்?

ஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்? மற்ற மாநிலங்களை விட –மே.வங்காளத்தின் மீது தான் பா.ஜ.க.தனது முழு கவனத்தையும் திருப்பி விட்டு உள்ளது.தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத…

உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 92 பேர் கள்ளச்சாராய மரணம்

சரன்புர் உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் பருகி 92 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வட இந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தர…

மோடியை எதிர்த்து நிர்வாணப் போராட்டம் : பதட்டத்தில் அசாம்

கவுகாத்தி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த மோடியின் அசாம் பயணத்தில் போராட்டக்காரர்கள் நிர்வாணமாக போராடி உள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில்…

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக…

மாசிமாத பூசைக்காக 12-ந்தேதி நடை திறப்பு: அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பம்பா: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வரும்12-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் அனைத்து…

பாரதிய ஜனதா கட்சி மீது அதிருப்தி: காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்  பீகார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்

பாட்னா: பீகாரில் 3 முறை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,யாக இருந்த கீர்த்தி ஆசாத், பாஜக தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக காங்கிரசில் இணைய முடிவு…

சமூக வலைதளங்களை கண்காணிக்க முயன்ற மோடி அரசுக்கு ‘செக்’ வைத்த  பெண் எம்எல்ஏ 

கொல்கத்தா: நமது கணிணி பயன்பாட்டை கண்காணிக்க முயன்ற மோடி அரசின் முயற்சியை முறியடித்த ஒரே அரசியல்வாதியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மஹுவா மொய்த்ரா திகழ்கிறார். மேற்கு…