விவாதம் செய்ய அஞ்சும் பிரதமருக்கு யோசனை சொன்ன காங்கிரஸ் தலைவர்
புதுடெல்லி: ஊழல் குறித்து தன்னிடம் நேருக்கு நேர் வாதம் புரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பயமாக இருந்தால், அவர் வெளிப்படையாகவாவது பேசட்டும் என யோசனை தெரிவித்துள்ளார் காங்கிரஸ்…
புதுடெல்லி: ஊழல் குறித்து தன்னிடம் நேருக்கு நேர் வாதம் புரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பயமாக இருந்தால், அவர் வெளிப்படையாகவாவது பேசட்டும் என யோசனை தெரிவித்துள்ளார் காங்கிரஸ்…
பெங்களூரு பிரதமர் மோடி அரிதாரம் பூசி ஒப்பனை செய்துக் கொள்வதால் அழகுடன் மிளிர்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் 18 ஆம் தேதி…
டில்லி நிதித்துறை அமைச்சக அமைப்புக்கள் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு நிதித்துறை அமைச்சக அமைப்புக்களான…
திருவனந்தபுரம்: இந்த தேர்தலுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்துவிடுமென கூறியுள்ளார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் அளித்துள்ள…
டில்லி ரஃபேல் வழக்கில் நீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்த மோடி அரசு மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.…
புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் தொழில்துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில்,…
மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்ட் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
டில்லி: ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக…
டில்லி: 17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 91 தொகுதிகளில் தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல்…
பெங்களூரு: கர்நாடக வீட்டுவசதித்துறைஅமைச்சர் எம்.டி.பி நாகராஜ் இந்தி படமான நாகின் படத்தின் பாடலுக்கு ஏற்ப பாம்பு நடனம் ஆடி வாக்காளர்களிடையே ஓட்டு வேட்டையாடினார். இது தொடர்பான வீடியோ…