Category: இந்தியா

மோடியின் ஆட்சியில் ஏற்றுமதி 10% மட்டுமே உயர்வு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 126% வளர்ச்சியாக இருந்த ஏற்றுமதி, கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் வெறும் 10 சதவீதம்…

பாஜகவின் நதிநீர் இணைப்பு சாத்தியப்படுமா? என்ன சொல்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்…

சென்னை: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிவித்து உள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்கள் தண்ணீருக்காக அண்டைய மாநிலங்களை சார்ந்து இருக்கும் சூழ்நிலை…

சென்னை உட்பட 7 பெரு நகரங்களில் 5 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணி தாமதம்

புதுடெல்லி: 7 பெரு நகரங்களில் 5 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் டெலிவரி காலத்தையும் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. புதுடெல்லி, சென்னை,கொல்கத்தா, மும்பை, பெங்களூரு,…

காங்கிரஸ் தேர்தல்அறிக்கை: இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் புரட்சிகரமான திட்டங்கள்…

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளி யிட்டது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து வருகிறது. தேர்தல்…

இந்தியர்கள் என்று நிரூபிக்க தவறாமல் வாக்களித்து வரும் அசாம் சீனர்கள்

மாக்கும்: தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க அசாமில் வாழும் சீனர்கள் வாக்களிப்பதை கடமையாகக் கொண்டிருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அசாமில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற நூற்றுக் கணக்கான…

கேரளா : முன்னாள் அமைச்சர் கே எம் மாணி மரணம்

கொச்சி முன்னாள் கேரள மாநில நிதி அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான கே எம் மாணி இன்று மாலை மரணம் அடைந்தார். மூத்த அரசியல்வாதியான கே எம்…

சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் தாக்குதலில் பாஜக எல் எல் ஏ மரணம்

தண்டேவாடா, சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலம் தேர்தல் பிரசாரத்தின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பிமா மாண்டவி உள்ளிட்ட நால்வர் மரணம் அடைந்துள்ளனர். நடைபெற உள்ள…

பாஜக தொப்பியை அணிய மறுத்த இஸ்லாமிய மாணவியை இடைநீக்கம் செய்த கல்லூரி

மீரட் பாஜக தொப்பிய அணிய மறுத்ததால் வகுப்பு தோழர்களால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மீரட் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து…

ஆலயங்களை அரசு ஏன் நிர்வாகம் செய்கிறது? :உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி நாடெங்கும் உள்ள கோவில்களையும் வழிபாட்டு தலங்களையும் அரசு ஏன் நிர்வாகம் செய்கிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பூரி ஜகன்னாதர் கோவிலில் கடந்த அக்டோபர்…

இந்தியாவின் பொறுமை போர் சூழலை உருவாக்கும்: முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ். ஹுடா எச்சரிக்கை

புதுடெல்லி: அதிகரித்து வரும் இந்தியாவின் பொறுமை போர் சூழலை உருவாக்கும் என முன்னாள் வடக்கு பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ். ஹுடா எச்சரித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு…