Category: இந்தியா

மத்திய நிதி அமைச்சகம் ஏஐ  செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

டெல்லி மத்திய நிதி அமைச்சகம் தங்கள் பணியாளர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மத்திய நிதியமைச்சகம், ”மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய…

தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு

இந்தூர் தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பூர்வமாக…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம்… மத்திய அரசு அறிவுறுத்தல்…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek…

எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான துஷ்பிரயோகம் பொதுவில் இருப்பது அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கூறியதாக கூறப்படும் ‘துஷ்பிரயோக வார்த்தை’ பொதுவில் இருக்க வேண்டி யது அவசியம் என உச்ச நீதிமன்றம்…

கங்கை மாதா அனைவருக்கும் ஞானம் அருளவேண்டும்… புனித நீராடிய பின் பிரதமர் மோடி ட்வீட்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன்…

205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க C17 இராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக் கொண்டு…

மஹா கும்பமேளாவில் நீராடினார் பிரதமர் மோடி!

பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைப்பு மற்றும் எளிமைப்படுத்த முடிவு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எளிமைப்படுத்தவும், குறைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மேலும், மூலதனச் செலவு…

சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம்! உச்சநீதிமன்றம் கேள்வி…

டெல்லி: நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம் அவர்களுக்கு முகவரி இல்லை என கூறுவதை ஏற்க…

டெல்லி சட்டசபை தேர்தல்: குடியரசு தலைவர், கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய மாநிலஅமைச்சர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு, மாநில கவர்னர், மாநில முதல்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…