Category: இந்தியா

தமிழக ஆளுநர் மௌனம் குறித்து உச்சநீதிமன்றம் வினா

டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் மௌனமாக உள்ளது ஏன் என வினா எழுப்பி உள்ளது. தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த…

“இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார். சட்டவிரோதமாக…

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் திருமாவளவன் எம் பி

டெல்லி விசிக தலைவர் திருமாவளவன் எம் பி கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு…

கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த தவிடு ஏற்றுமதிக்கான தடையை செப். 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…

தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை தீவனங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய்…

அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.…

யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்

பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு…

சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம்! ராஜஸ்தானில் புதிய மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர்: சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத வகையில், 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் புதிய திருத்த மசோதா…

டெல்லியில் ஆட்சியை தக்க வைக்குமா ஆம்ஆத்மி? 60.42 % வாக்குகள் பதிவு!

டெல்லி: பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 60 .42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றப்போவது…

கதற வைக்கும் கனவு தேசம்..

கதற வைக்கும் கனவு தேசம்.. சிறப்பு கட்டுரை: முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…. ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக…

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரூ,3000 மற்றும் ரூ. 30000 பாஸ்கள் அறிமுகம்

டெல்லி தேசிய நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளில் வருடாந்திர பாஸ்கள் விலை ரூ. 3000 ஆகவும் வாழ்நாள் பாஸ்கள் ரூ. 30000 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது. ,மத்திய அர்சின்…