Category: இந்தியா

இந்தியாவின் ஜிடிபி 6.2 ஆக குறையும்! பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடிஸ் கணிப்பு

டில்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நடப்பு ஆண்டு 6.2% ஆக இருக்கும் என்று பிரபல பொருளாதார நிறுவனமான மூடிஸ் தெரிவித்து உள்ளது. நியூயார்க்கில் உள்ள…

மோடி குறித்த ஜெயராம் ரமேஷ் கருத்துக்கு அபிஷேக் சிங்வி, சசி தரூர் ஆதரவு

டில்லி பிரதமர் மோடியை எப்போதும் எதிர்த்துக் கொண்டு இருப்பது தவறு எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறியதற்கு அபிஷேக் சிங்வி மற்றும் சசி தரூர்…

நரேஷ் கோயல் தலைமறைவு? அன்னிய செலாவணி வழக்கில் தேடும் அமலாக்கத்துறை

டில்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை அன்னிய செலாவணி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தேடி வருகிறது. மும்பை மற்றும் டில்லியில்…

முதல் ரஃபேல் போர் விமானம் அடுத்த மாதம் டெலிவரி! பிரான்ஸ் அதிபர் தகவல்

பாரிஸ்: முதல் ரஃபேல் போர் விமானம் அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்து உள்ளார். இரண்டு நாள் அரசுமுறைப்…

ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத் தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் எம்.பி.யாக…

பொருளாதார சீர்குலைவு: இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!

டில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மாலை 5 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டின் பொருளாதாரம் வரலாறு…

அமலாக்கப்பிரிவு விசாரணையால் அரசை விமர்சிப்பது நிற்காது : ராஜ் தாக்கரே

மும்பை தனக்கு அமலாக்கப்பிரிவு விசாரணை நோட்டிஸ் வந்துள்ளதால் அரசை விமர்சிப்பதை நிறுத்தப் போவதில்லை என மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். கடந்த…

ஆளுமை மேம்பாட்டு பேச்சாளரா சக்திகாந்த தாஸ்? – குவிந்த கண்டனங்கள்

சென்னை: இந்தியப் பொருளாதாரம் குறித்து மக்களின் மனநிலைதான் தவறாக உள்ளது என்று கருத்துக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மீது சமூக வலைதளங்களில் கடும்…

மத்திய அரசின் உயர் பதவிகள் – புறக்கணிக்கப்படும் பெரும்பான்மை சமூகத்தினர்

புதுடெல்லி: மத்திய அரசு துறைகளின் செயலாளர்களாக இருப்பவர்களின் பின்னணி விபரங்கள் வெளியாகி, சமூக ஆர்வலர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவின்படி, மத்திய…

பீகார் மாநிலஅரசு நிர்வாகத்தின் அவலம்: 3அரசு பணிகளில் 30ஆண்டுகளாக பணியாற்றிய பலே பொறியாளர்

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒரே நபர் 3 வகையான அரசு பணிகளில் வேலை செய்து கடந்த 30 ஆண்டு களாக சம்பளம் பெற்று வந்தது தற்போது தெரிய…