Category: இந்தியா

நீதித்துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி: வழக்குகளில் இருந்து விடுவிப்பு

கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்ட விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளதோடு, உயர்நீதிமன்றத்திலும் இதுபோன்ற…

வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்! உபேர் அறிமுகம்

உபேர் இந்தியா நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் ஹெல்ப்லைனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல கால்டாக்சி நிறுவனமான உபேர், கால் டாக்சி…

சந்தேகப்படும் நபர்களை சித்ரவதை செய்து உண்மையை வரவழைக்க முயல்வது இனி பயன்தராது: அமித் ஷா பேச்சு

குற்றவாளிகளையும் குற்றவியல் மூளை கொண்டவர்களையும் விட காவல்துறை நான்கு படிகள் முன்னால் இருக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் நபர்களை சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயற்சிப்பது போன்ற…

உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் : கொலிஜியம் பரிந்துரை

டில்லி உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்யப் பெயர் பட்டியலை கொலிஜியம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் போதிய நீதிபதிகள் இல்லாததால் பல வழக்குகள் வெகு நாட்களாக நிலுவையில்…

வருட வருமானம் ரூ5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் உள்ளோருக்கு வருமான வரி விகிதம் குறைப்பு

டில்லி ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளோருக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைமுறையில் உள்ள வருமான…

தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து பொறுப்பற்ற தகவல் தரும் அமித்ஷா : காங்கிரஸ் தாக்கு

கவுகாத்தி தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பற்ற தகவல்கள் தெரிவிப்பதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் கூறி உள்ளார்.…

திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக வாய்ப்புள்ள இந்தியா சிமெண்ட் சீனிவாசன்

திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களாக உள்ளவர்கள் பட்டியலில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் உள்ளன ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் ஆக அதிகாரிகள்…

மற்றொரு புதுச்சேரியாக உத்திரப்பிரதேசம் மாறுகிறதா? : ஆளுநர் – அரசு அதிகாரப் போர்

லக்னோ புதுச்சேரி மாநிலத்தைப் போல் உத்திரப் பிரதேசத்திலும் ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையே அதிகாரப் போர் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் கிரண் பேடி…

இறக்குமதியாகும் அகர்பத்தி பொருட்கள் – வீழ்ச்சியை நோக்கி உள்நாட்டு தொழில்துறை

புதுடெல்லி: சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அகர்பத்தி சார்ந்த மூலப் பொருட்களால் அத்தொழில்துறை பெரும் பாதிப்படைவதோடு, பலரும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு செப்டம்பர் 5ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சி செய்வதை எதிர்த்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தமுன்ஜாமின் மனு மீதான…