Category: இந்தியா

காவல்துறை சீரமைப்பு : ஆலோசனை கோரும் அமித்ஷா

டில்லி நாட்டில் 5 லட்சம் கோடி பொருளாதார முன்னேற்றம் அடைய உள்நாட்டு பாதுகாப்பு அவசியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவில் 5…

யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை மிகப்பெரிய தண்டனை : அரசைச் சாடும் அமைச்சர்

டில்லி யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பது மக்களுக்கு மிகப் பெரிய தண்டனை ஆகும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

மோடி ஆதரவு பேச்சு : ஜெயராம் ரமேஷுக்கு காங்கிரசில் எதிர்ப்பு வலுத்து வருகிறது

டில்லி பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசிய ஜெயராம் ரமேஷுக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு மேலும் வலுத்து வருகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் மாநிலங்களை உறுப்பினருமான ஜெயராம் ரமேஷ்…

கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்களுக்கு மாலை மரியாதையா ? : குமுறும் அதிகாரி மனைவி

டில்லி புலந்த்ஷகர் வன்முறைச் சம்பவ குற்றவாளிகளுக்கு மாலை மரியாதை அளித்ததற்குக் கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷக்ர் பகுதியில்…

இந்நாள் தங்க மங்கையை நினைவு கூர்ந்த முன்னாள் தங்க மங்கை

திருவனந்தபுரம் பாட்மிண்டன் உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற பி வி சிந்துவைப் பற்றி பல வருடம் முன்பு ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பி டி உஷா…

உலகளாவிய திறன் அறியும் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் யார்?

மாஸ்கோ: உலகளவிலான திறன் அறியும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார். இந்தப் போட்டி ரஷ்யாவில் நடந்தது. ரஷ்யாவின் காஸன் நகரில்…

ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிப் பயன்பாடு குறித்து அரசு முடிவு செய்யும் : நிதி அமைச்சர்

டில்லி ரிசர்வ் வங்கி அளிக்க உள்ள நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

சிதம்பரத்துக்கு சிபிஐ காவலில் தரப்படும் வசதிகள்.

டில்லி சிபிஐ காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு ஏசி, மெத்தை, தொலைக்காட்சி உள்ளிட்ட பல வசதிகளுடன் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிபிஐ விசாரணைக்கு எடுக்கப்படும்…

நாடு முழுவதும் மேலும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: நாட்டில் மருத்துவத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், அனைவருக்கும் மருத்துவ உதவி கிடைக்கும் வகையிலும் மேலும் 75 புதிய கல்லூரிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.…

ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை எதற்காக கேட்கிறீர்கள்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எதற்காக ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்ற விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டுமென…