Category: இந்தியா

சபரிமலை பெரிய பாதை மகத்துவம் – பகுதி 3

சபரிமலை சபரிமலையில் பெரிய பாதையில் உள்ள கேந்திரங்களின் மகத்துவம் – மூன்றாம் பகுதி இதோ சபரிமலையில் பெரிய பாதையில் செல்லும் வழியில் உள்ள கேந்திரங்களைக் குறித்து நாம்…

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெறுவதற்காக வலியுறுத்தும் மத்திய அரசு!

புதுடெல்லி: தங்களின் ஊழியர்களிடம் விருப்ப ஊதிய திட்டம் குறித்துப் பேசி, அவர்களின் விருப்பத்தை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவன…

வாட்ஸ் அப் தகவல்கள் உளவு விவகாரம்! மே மட்டுமல்ல, செப்டம்பரிலும் அலர்ட் செய்தோம்! கசிந்த ஷாக் தகவல்

டெல்லி: மே மாதத்தில் மட்டுமல்ல, செப்டம்பரிலும் மத்திய அரசை உளவு விவகாரம் தொடர்பாக எச்சரித்தோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள்,…

பதவியிழந்த பா.ஜ. எம்எல்ஏ – மத்தியப் பிரதேச மாநில சட்டசபையில் வலுப்பெறும் காங்கிரஸ்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பிரஹ்லாத் லோடி, தனது உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில சட்டசபையில் காங்கிரசின் பலம்…

ராகுலுக்கு ஜப்பானிய தற்காப்பு கலை தெரியுமா? கோன் பனேகா குரோர்பதி கேள்வி! இணையத்தில் வைரலான சுவாரசியம்

டெல்லி: ராகுல் காந்திக்கு பதிலாக பாஜக எம்பி தேஜஸ்வி யாதவ், ஜப்பானிய தற்காப்பு கலையான அகிடோவில் கருப்பு பெல்ட் வாங்கினார் என்று தவறுதலாக பதிலளித்த போட்டியாளர் கோன்…

இந்தியாவில் அதிகரித்துவரும் புற்றுநோயாளிகள் – அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்க‍ை அதிகரித்து வருவதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் நோய் பாதிப்பு 324%…

விஆர்எஸ் திட்டத்தை செயல்படுத்துங்கள்! பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி:பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைதொடர்பு ஊழியர்களுக்கான விஆர்எஸ் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த…

கர்நாடகாவில் வசிக்கும் மாற்று மொழியினர் கன்னடம் கற்க வேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல்

பெங்களூரு : கர்நாடகாவில் வசிக்கும் மற்ற மொழி பேசுபவர்கள், கன்னடம் பயில வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். ஆண்டுதோறும், கர்நாடகா தோன்றியதை நினைவுபடுத்தும்…

6.4 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்! தெலுங்கானாவை அதிர வைத்த மோசடி கும்பல் கைது

கம்மம்: தெலுங்கானாவில் ரூ.6.4 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கம்மம் மாவட்டத்தில் வெம்சூர் மண்டல் பகுதியை ஒரு குழுவினர்,…

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பும் உளவு பார்க்கப்பட்டது! காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போன், வாட்ஸ் அப் ஆகியவை ஒட்டுக் கேட்கப்பட்டு இருப்பதாக அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறது. சில நாட்களில் இந்திய…