Category: இந்தியா

கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானம் தாக்கல்

திருவனந்தபுரம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசைக் கோரி இன்று கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. நாடெங்கும்…

மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மரணம்

மதுரை மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேமாலூரை சேர்ந்த கு.புகழேந்தி 50 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூல் செய்ய திட்டம்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள்…

இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

சென்னை இன்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தினமாகும் என்பதால் அது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி நீட்…

ஆதார் – பான் இணைப்பு: கால அவகாசம் 2020ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி…

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் – அறிவித்தது ரிசர்வ் வங்கி!

புதுடெல்லி: தற்போது நடைமுறையில் புழக்கத்திலுள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவை என்றும், அவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாக,…

அதிகரித்துள்ள இந்திய வனப்பரப்பு: விவரங்களை வெளியிட்ட மத்திய வன அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி: நாட்டின் வனப்பகுதி பரப்பு 5000 சதுர கி.மீ. அளவிற்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இதன்மூலம்,…

கடனுக்கான வட்டியை 0.25% அளவிற்கு குறைத்த எஸ்பிஐ வங்கி!

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25%அளவிற்கு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பானது ஜனவரி 1ம் தேதி முதல்…

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை: ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் துவங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அவர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, “இந்தியாவில் நாளுக்குநாள் ஸ்மார்ட்…

பிரதமர் மோடி இல்லத்தில் திடீர் தீ விபத்து: 9 தீயணைப்பு வாகனங்கள் விரைவு

டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம்…