கர்நாடக மங்களூர் வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்! மம்தா அறிவிப்பு
கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினர் துப்பாகி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து…